வாசகர்கள் கருத்துகள் ( 13 )
கான்செர் புற்றுநோய் வீட்டுக்கு வீடு பரவுதல் காரணம் மாமிச உணவுதான். மாமிச உணவு ஜெரிப்பதற்கு பல நாள் ஆகும். அப்பவும் முழு ஜீரணம் ஆகாமல் அழுகி புற்று நோயை முடுக்கிவிடுகிறது. ஆகையால் மாமிச உணவை விற்பதற்கும், குளிர்பெட்டியில் சேமிக்கவும், SLAUGHTER HOUSES ஐ தடை செய்து பொது னால சுகாதாரத்தை கடைபிடிப்பது அவசியம்.
உண்மையான கடவுள் பக்தி உள்ளவர் தன்னுடைய தலையை வெட்டி கடவுளுக்கு பலி கொடுக்கணும். அடுத்த ஜீவனின் தலையை வெட்டி பலி கொடுத்தால் - அது போலி பக்தியாகும்.
அடேய் பீட்டா? இப்ப எங்கடா இருக்க?
ஒரே நாளில் கோடி கணக்கான கால்நடைகளை கொல்லுவது என்ன லாஜிக்கோ.
ஒரே ஒரு பட்டு புடவையில் லட்சக்கணக்கான பட்டு பூச்சிகள் கொல்லப்படுகிறதே அதுக்கு வருத்தம் தெரிவித்தீர்களா ?
சுத்தத்தை கடைபிடியுங்கள். கொரானா பரவி வரும் நிலையில் ஆடுகளை பொது இடங்களில் வெட்டி அதன் மூலம் பரவும் சுகாதார கேட்டால் நோயை பரவ விடாதீர்கள்.
பழைய பாடல் நினைவுக்கு வந்தது.
விலங்கு ஆர்வலர்களின் வாயில் என்ன வாழைப்பழமா?
அவர்களுக்கும் பிரியாணி உண்டு
எங்காளுங்க பலபேரு கழகத்துக்கு ஏத்த ஆடுகளா செயல்படுறது வேதனையான விஷயம் .....
அண்ணாமலை இல்லாமே போர் அடிக்குது
இஸ்லாமிய பெயரில் ஒளிந்துகொண்டிருக்கும் சங்கீதானே நீ?
நான் காத்திருக்கிறேன்... எனக்கு நண்பர்கள் அதிகம்... எனது நண்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்