வாசகர்கள் கருத்துகள் ( 6 )
"பணம் தர விரும்பாத.." இந்த வார்த்தைகளை தங்கள் செய்தியில் தவிருங்கள் சாமி. லஞ்சத்தை விரும்பி தர வேண்டுமா என்ற பொருளை தருகின்றது. சட்டம் "லஞ்சம் கொடுப்பதும் தவறு" என்றுதான் சொல்கிறது
ரேஷன் முறை பற்றாக்குறை காலமான 1960ககு முன்பு ஏற்படுத்தபட்டது. அரசு கொடுக்க நினைப்பதை பணமாக நேரடியாக கொடுக்கலாம். நெல் கொள்முதல் ஊழல்/மழையில் நனைந்து இப்படி பல வீணடிப்பதற்கு பதில்
இந்த குடிமைப்பொருள் பிரிவே நக்கிப்பிழைப்பதற்க்கே ஏற்ப்படுத்தப்பட்டது
Sack-Arrest-Punish All Such PowerMisusing MegaLoot CriminalsRulers& Officials
இது ஏதோ பழி வாங்கி போலீஸை சிக்க வைத்த மாதிரி இருக்கு
இது என்ன அதிசயம்... எந்த ஆட்சி வந்தாலும் இவங்க இப்படித்தான்.