வாசகர்கள் கருத்துகள் ( 7 )
இப்போது நடக்கும் அணைத்து பிரச்சனைகளுக்கும் அடிப்படை காரணம் இந்த ஆர் எஸ் பாரதி மாடல் மீடியாக்கள் மட்டுமே , விடியலார் தவறு செயும் போது அதை தடுக்காவிட்டாலும் பரவாயில்லை , இவர்கள் நடப்பது தவறு என்று கூட சொல்வது இல்லை , கட்டுமரத்தார் அதிகாலை நான்கு மணிக்கு எழுந்து பின் அணைத்து பத்திரிகைகளையும் படித்து அதில் உள்ள முக்கிய பிரச்சனைகளை தீர்க்க முயற்சி செய்வார்.....
போதையின் பாதையை மாற்ற முடியாது. அதற்கு பரிகாரமாகத்தான் பாதிக்கப்பட்டவர்களுக்கு லட்சங்களில் நிவாரணம் வழங்கப்படுகிறதே. இதுதான் மாடல் அரசின் உறுதியான பதில்.
போதையால் அதிக குற்றங்கள் நடந்து வருகிறது. உண்மைதான். போதைக்கான காரணமான டாஸ்மாக்கை மூடாமல் போதையால் அதிக குற்றங்கள் நடந்து வருகிறது என்று புலம்பி ஒரு பிரயோஜனமும் இல்லை.
சட்டம் ஒழுங்கு மாடல் திருட்டு திராவிடம் விடியல் ...
திராவிட மாடல் ஆட்சியில் காவல்துறை அதிகாரிகளுக்கே பாதுகாப்பு இல்லை. அவர்கள் எப்படி மக்களை காப்பார்கள். திராவிட மாடல் முக்கிய மந்திரி என்னடான்னா தமிழ் நாடு அமைதி பூங்காவாக திகழ்கிறதுன்னு வாய்கூசாம பொய் சொல்லிக்கிட்டு திரியாராரு. 2026 இல் திராவிட மாடலுக்கு முடிவுரை எழுதுங்கள் மக்களே. இல்லையென்றால் தமிழ் நாட்டை காப்பாற்ற அந்த ஆண்டவனாலும் முடியாது.
காவல் துறையினருக்கு பாதுகாப்பு கொடுப்பது யார்...?
எந்த கொம்பனாலும் ….