வாசகர்கள் கருத்துகள் ( 14 )
மிக ஆபத்தான கூட்டம். பாகிஸ்தானிய, பங்களாதேஷியா மத வெறி கூட்டங்கள் தேச விரோத செயல்களில் ஈடுபட்டு ஓடிவிடுவார்கள். வேலைக்கு வைக்கும் கான்ட்ராக்டர்களை தண்டிக்க வேண்டும்.
இது என்ன செய்தி???மொத்தம் இந்தியாவில் 5 கோடி ரொஹிங்கா என்று செய்தி வந்தது ??? 12 million illegal Bangladeshi migrants in 2007.18 வருடம் முன்பு இது என்றால் 4% ஜனப்பெருக்கம் ஒவ்வொரு வருடமும் என்று வைத்துக்கொண்டால் அவர்களின் மொத்த ஜனத்தொகை இன்று 21 மில்லியன் 7% ஜனப்பெருக்கம் என்றால் 28 மில்லியன் ஜனப்பெருக்கம் ஆகியிருக்கும் நிச்சயம். 8 பேரை பிடித்து விட்டார்களாம் என்னா பெரிய செய்தி இது????
நன்றாக இருந்தா நாட்டை நாசம் செய்துவிட்டு இங்கு வந்துருக்கானுக, இவனுக கால் வைக்கும் எந்த இடமும் உருபுட்டதாக சரித்திரமே இல்லை.
இவர்களை கோர்ட்டுக்கு அழைத்துச் சென்றால் அவர் உடனே ஜாமீன் தருவார் இவர்களுடனே காணாமல் போவார்கள் பிறகு எதற்காக பிடிக்க வேண்டும்
போலி ஆதார் எப்படி பெற்றனர் என்பதை முதலில் தீர விசாரித்து, அதற்கு உதவியவர்களை தயவு தாட்சண்யம் இன்றி எந்தவித அச்சுறுத்தலும் இன்றி நடவடிக்க எடுக்க முயற்சிக்க வேண்டும். அவர்களை பிடித்து எப்படிப் பட்ட அதிகாரிகளாக இருந்தாலும், எப்படிப் பட்ட அதிகாரத்தில் இருந்தாலும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க துணியும் அந்த உண்மையான நேர்மையான அதிகாரிகளை நாம் பாராட்டுவோம்,
ஓங்கோல் கூலிபான் தலீவர் துண்டுசீட்டு ஓட்டுகாரர் பங்களாதேஷ் கள்ளக்குடியேறிகளுக்காக போராட்டம் கெளம்புவாரே
ஸ்டாலின் பிஜேபியிடம் சரணடைந்து விட்டார் என்று புலம்புவார். அந்த சிறுபான்மை மக்கள் என்ன குற்றம் செய்தனர்? ஏன் கைது செய்யப்பட்டார் என்று இவரும், இவரைப் போன்ற அர்பன் நக்சல்களும் கண்ணீர் வடிப்பார்கள்.
ராமேஸ்வரத்தில் இது போல அதிகமான முஸ்லீம் பெயர் கொண்டவர்கள் அதிகமாக வேலை செய்கின்றனர், அவர்களும் கோல்கட்டா என்று தான் சொல்கின்றனர், ஆனால் யாரும் கண்டு கொள்வது இல்லை.
சட்டவிரோதமாக தங்கி இருந்த வங்கதேசத்தினர் 8 பேர் கைது செய்து விட்டார்கள், ஆனால் செ. பா. யின் தம்பியை இவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.
வெறும் 8 பேர் தானா? தமிழகத்தில் லட்சக்கணக்கில் வங்கதேச மற்றும் ரோகின்யா தீவிரவாதிகள் தங்கி உள்ளனர் என்று நினைக்கிறேன். தமிழக அரசு வாக்குகளுக்காக எதிர்காலத்தில் வரப்போகும் அபாயத்தை உணராமல் கண்களை மூடிக்கொண்டிருக்கிறது.