வாசகர்கள் கருத்துகள் ( 12 )
Both Dravidian Parties are Extensively Power-Misusing VoteBribing MegaLooters. Sack& Convict them All by NeutralJudges. Recover All their Assets for Wasting Peoples Money as 90%VVFat Salaries& UnWanted Freebies
காலம் சென்ற அதிமுக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவும் அவருடைய உடன் பிறவாத சகோதரி சசிகலாவும் தற்போதைய எதிர்கட்சித் தலைவராக உள்ள அதிமுக எடப்பாடி பழனிசாமி தமிழக மக்களிடம் சுரண்டியதை வேறு எந்த கட்சியினரும் மிஞ்ச முடியாது.
அரிச்சந்திரன் வீட்டுக்கு எதிரில் பிறந்த ஒழுக்க சீலர் பேசுகிறார்! பிஜேபி கூட்டணியே ரெய்டுக்கு பயந்து தானே?
காலம் சென்ற திமுக முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியும் அவருடைய புதல்வனும் தற்போதைய முதல்வருமாக உள்ள திமுக ஸ்டாலின் தமிழக மக்களிடம் சுரண்டியதை இந்த கட்சியினரையும் மிஞ்ச முடியாது.
அந்த குடும்பம் சின்னா பின்னமடைந்தால் எவ்ளோ நல்லா இருக்கும் என்று நினைத்துள்ளேன், அப்போது தான் கருநாடக முதல்வர் மகனின் மர்ம மரணம் எனக்கு நம்பிக்கையூட்டியது, அவர்களுடன் சேர்ந்து சென்றதால் ராகேஷ் சித்தராமையாவின் மரணமும் அதன் பின்னர் சித்தராமையா தனது இரண்டாவது மகனை முட்டி மோதி முன்னுக்கு கொண்டுவர முயன்றதும் அவனோ தத்தியா அலைவதும் கணக்கண்கொள்ளா காட்சி . இது காலத்தின் கட்டாயம் என்றும் நினைத்து கொள்வேன், அதாவது முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்
ஜெயலலிதா கட்சிதான் ஊழல் செஞ்சு ஜெய்ல ஊதுபத்தி உருட்டுணது
சரியான பதிவு
அதெல்லாம் இருக்கட்டும் சார் திராவிட மாடலில் நல்லது நடந்தாதான் ஆச்சர்யம். தாங்கள் மற்றும் தங்கள் கட்சி நல்ல நிலையில் உயிர்ப்பெற்று வர, தங்களால் பிரித்துவிடப்பட்ட அனைவரையும் ஒன்று சேர்த்து, உருப்பட வழி பாருங்கள். அது செய்யாத வரையில், தாங்கள் செய்வது மேன்மைதகு எம்ஜியார் மற்றும் ஜெயலலிதாவுக்கு செய்யும் துரோகமே
சரி சரி உன் கட்சியில் உன் மகன் சம்பந்தியின் ஆதிக்கத்தால் அஇஅதிமுக ஜெயிக்கவிடாமல் செய்வதாக பேச்சு உள்ளதே அதற்கு பதில் என்ன
திருட்டு பெயரில் இது என்ன போலி association
சார் கருனா குடும்பம் பெரிய குடும்பம். தேவை நிறைய.
சத்யமானா வார்த்தை. ஆனால் எத்தனை பேர் மீது வழக்குப்போட்டார் அல்லது உள்ளே தூக்கி வைத்தார்? அரசியலுக்கு பேசுவதும் கிரிமினல் வேலைகளை பிடித்துக்கொடுப்பதற்கும் வெவ்வேறு வேறுபட்ட விஷயங்கள். ஒருவருக்கு ஊழல் ஒரு தேசவிரோத நடவடிக்கை என்று தெரிந்தும் நடவடிக்கை எடுக்காமல் இருப்பது ஒத்துழைப்பதற்கு சமம்.