வாசகர்கள் கருத்துகள் ( 8 )
மனோதிடம் இல்லாததே காரணம் ...... அரசின் தவறல்ல ..... கல்விமுறையின் தவறுமல்ல .....
நீட் தேர்வு அச்சத்தில் நடந்தது என தீயமுக பிரச்சாரம் செய்யலாம். பிண அரசியல்.
ஒருஏழை பெண் தான் விரும்பிய கல்விகற்கமுடியாத மாநிலம் அனிதாவிற்காக பொங்கிய 200 உபிஸ் இப்போது எங்கே எந்த டாஸ்மாக் வாசலில் ..நட்புக்கும், கல்விக்கும் , வறுமைக்கும் நடந்த மும்முனை போராட்டத்தில் வறுமை வென்றுவிட்டது ...
இதுக்கும் அரசு தான் காரணமா ?
இதுதான் திமுக அரசின் லட்சணம்.
இந்த தற்கொலைக்கு முழு காரணம் திறனற்ற திமுக அரசு மட்டுமே, உடனடியாக திமுக அரசு ராஜினாமா செய்ய வேண்டும். கல்வி அமைச்சருக்கு கடுமையான தண்டனை தர வேண்டும். எதிர் கட்சிகள் மிக பெரிய போராட்டம் அறிவிக்க வேண்டும்.
நமது கல்வி முறையில் அடிப்படை பிரச்சனை தான் காரணம் பிரைவேட் பள்ளிகளில் குறைந்த கட்டணம் வசூலிக்க அறிவிக்க வேண்டும் அரசியல் விளையாட்டால் முடியாது
நட்புக்கு இலக்கணம் என்று சொல்வதா அல்லது மன நலம் பாதிக்கப்பட்டுள்ளதாக எடுத்துக்கொள்வதா அல்லது நமது கல்வி முறையில் அடிப்படை பிரச்சினையா இல்லை பெற்றோர் வளர்த்தது சரியில்லையா...