வாசகர்கள் கருத்துகள் ( 25 )
இப்படி தான் கரூர் செ பா வை இகழ்ந்தாலும் ஒடனே புகழ்ந்தார். இதென்ன மயக்கம்?
நயனாருக்கு முக்கியம் ஸ்டாலினிடம் பாராட்டு பெறுவதல்ல. தமிழகத்தில் கட்சியை வளர்ப்பது தான்.
யார் நல்லவர் சாது பொறுமை என்ற குணங்களுக்கு சட்டசபையில் நீயா நானா பட்டிமன்றமா நடக்கின்றது. முத்துசாமி அவர்கள் டாஸ்மாக்ஐ ரிவியூ செய்யும் போது எந்த கடையிலும் ரசீதே தருவதில்லை என்பதை அறிந்தபோது தனக்குத் தானே தலையில் அடித்துக் கொண்டது எனது நினைவில்.
இவர் ஒரு சாது . அண்ணாமலை என்றால் தான் அஸ்தியில்ஜுரம்.
காரணம் இப்போது புரிகிறது. ஏன் தி மு க காரசாரமாய் திட்டுவதில்லை.
செய்தியை படிக்கவே மகிழ்ச்சியாக இருக்கிறது
எப்படி ????
எதிர் கட்சி ஆளு ஓகே எங்களுக்கு தீவாளி வாழ்த்து சொல்லு பாக்கலாம்,
வேறு என்ன திராவிட பாசம் தான்.
தற்போது நமக்கு 200 கிடைத்தால் போதும்.
அது எங்க ஊர் பழக்கம். யாரையும் நாங்க பகைமையாக பார்க்க மாட்டோம்.
அப்படினா ஏன்பா
நைனார் அமைச்சராக இருந்தபோது என்னுடைய வீட்டுக்கு பக்கத்து வீட்டுக்கு அடுத்த வீட்டில் தான் வாடகைக்கு தான் குடி இருந்தார் . பிறகு அடுத்த தெருவில் வீடு கட்டி குடி ஏறினார் . தான் குடி இருந்த வீடு தனக்கு ராசியான வீடு எண்தரு தெரிந்தும் கூட அந்த வீட்டிற்கு ஆசைப்படவில்லை . அப்போது அவர் கட்சி பாகுபாடு இன்றி யாரை பார்த்தாலும் நாம் வணக்கம் செலுத்துவதற்கு முன்பே இரு கை கூப்பி வணக்கம் செலுத்தும் பண்பு கொண்டவர் . இது எனக்கு கூட நடந்து இருக்கிறது . நான் DMK ஆதரவாளராக இருந்தாலும் நைனார் நாகேந்திரன் வெற்றி பெற வேண்டும் என்று நானே நினைத்தவன்.