வாசகர்கள் கருத்துகள் ( 32 )
கோர்ட்டுகளில் உள்ள இந்து மதவாத குண்டர்கள் ஒரு அரசுக்கு எதிராக சதிசெயகிறார்கள்
thehindu உன் ஆதரவு ஹிந்து மத எதிர்ப்பாளர்களுக்கு என்பது பெயருக்குகந்ததாக இல்லை.. பெயரை மாற்றிக்கொள்..
ஒண்ணுமே புரியல்லே உலகத்திலே என்னமோ நடக்குது மர்மமா இருக்குது
திமுக சிபாரிசு இல்லாமல் நீதிபதி ஆனவர்களும் இருக்கிறார்கள் என்பது ஆறுதல் .
ஊழல் திமிங்கிலங்களை சட்டத்தின் ஓட்டை வழியாக தப்பிக்கவிட்ட நீதிபதிகளின் மேல் விசாரணையோ தண்டனையோ எதுவும் கிடையாதா நீதி அரசர்களே. அவங்களுக்கு ஒரு காட்டு காட்டுனாதான் ஊழல் வழக்குகள் முறையாக விசாரிக்கப்பட்டு கிரிமினல் அரசியல்வியாதிகள் தண்டிக்கப்படுவார்கள்.
அதெல்லாம் சரி சாமி இந்த 2 ஜீ வழக்கு என்னாச்சு சாமியோவ்
நீதிமன்றங்கள் முதலில் மந்திரிகளை விடுப்பதேன்.? பின் ரத்து செய்து வழக்கை மீண்டும் எடுப்பதால் நீதிமன்றங்கன் நம்பகத்தன்மை குறைகிறது.
இது எல்லாம் சின்ன மீன்கள். பெரிய முதலைகள் நேரு /வேலு பிடிப்பது எப்போது ? இந்த இருவரையும் பிடித்தல் திமுக ஆட்டம் அடங்கும். அது நடக்குமா ?
CONGRATULATIONS DRAVIDIAN MODEL FOR CLAIMING TO BE FIRST IN EVERYTHING.
அண்ணாமலை பத்தின செய்தியின்னா வரிஞ்சு கட்டிக்கிட்டு வர்ற எடுப்புகள் இங்கே கருத்து எழுதவே தயங்குறாங்களே ????
க.உ.பீஸ் இதுக்குன்னே கனமான முக்காடு வாங்கி ஸ்டாக் வச்சிருக்கானுவ. அதில் ரெண்டு எடுத்து கண் தெரியாதபடி மூடிக்குனுவாங்க.. அதனால கருத்து வாந்தி எடுக்குறவனுங்கள தேடித்தான் கண்டு பிடிக்கணும்.
அந்த எடுப்ஸ் ல உங்க ஆளுங்கதான் அதிகம் லுங்கியண்ணே .... ஊழல், ரவுடியிசம் இதுக்கெல்லாம் இஸ்லாத்துல அனுமதி உண்டான்னு கொஞ்சம் மதநூலைப் பார்த்து சொல்லுங்க .... நானும் தெரிஞ்சுக்கிறேன் ....
விடுவித்த அதே நீதி மன்றத்திற்கு மீண்டும் விசாரிக்க சொலவ்து அபத்தம் . அந்த வழக்கை வேறு இடத்திற்கு மாற்றவேண்டும் .