வாசகர்கள் கருத்துகள் ( 18 )
1)Vijay அவர்கள், அரசாங்கம் எடுக்கும் இடம் பூமிக்கு கூடுதல் விலை அல்லது அந்த விவசாய பூமிக்கு ஈடுகட்ட வேறு விவசாய பூமி தர வேண்டும் என்று போராடினால் பரவாயில்லை. 2).அல்லது, Vijay இந்த மக்களுக்காக இனிமேல் flightயில் போக மாட்டேன் என்று சொல்லி இருந்தால் அது ஒரு நியாமான போராட்டம்.
பனையூர் கொடுக்கலாமே
சிறுவன் உசுப்பேத்தினதுக்கு உம்முன்னும் அரசு கடுப்பேத்துனதுக்கு கம்முன்னும் இருந்தா விஜய் ஜம்முன்னு இருக்கலாம்
சிறுவன் உசுப்பேத்தினதுக்கு உம்முன்னும் அரசு கடுப்பேத்துனதுக்கு கம்முன்னும் இருந்தா விஜய் ஜம்முன்னு இருக்கலாம்
உங்களுக்கெல்லாம் சுயபுத்தி இல்லையா சின்னபுள்ளதனமா இருக்கே.
துண்டுச்சீட்டு 3, துண்டுச்சீட்டு 2- இழவுரசன், துண்டுச்சீட்டு 1-பூனை மேல் மதில் சுடலை
அந்த சிறுவனை அப்படி பேசவைத்ததே விஜய் கட்சியினர்தான் என்று பின்னர் தெரியவரும்..
விவசாய நிலங்களை கிராமங்களை விட்டு விட்டு மஹாபலிபுரம் பக்கம் மாற்றுவதே சாலை சிறந்தது . . . G -என்ற சதுரத்திடம் கேட்டால் - ரெண்டே நாளில் , அனைத்து ரிசார்ட்களையும் காலி செய்து கொடுத்து விடுவார்கள் . . .
அந்த சிறுவனின் உரையில் உண்மை இருக்கிறது அது அங்குள்ள விவசாயிகள் போராட்டம் நடத்தி ஒன்றும் நடக்கவில்லை அனால் நீ பாவடை சினிமா சூட்டிங் போய் எடுத்து அந்த சிறுவனின் பெயரை சொல்லி நாடகம் போடும் கூத்தாடி அந்த சிறுவனை சந்திக்க போராடியவர்கள் இடம் போய் பேசாமல் வண்டியில் இருந்து பேசி வருவது கோமாளி தனம்
எடப்பாடி ஆட்சில எதுக்கு எடுத்தாலும் போராட்டம் பண்ணும் பொது உங்க திருட்டு திராவிட தற்குறிக்கு முட்டு குடுக்கும் பொது இந்த வைகுண்டத்துக்கு தெரியலையே. போன ஆட்சில பரந்தூர் விமான நிலையம் வேண்டாம் சொன்னதும் உங்க தலைவர் தான். இப்ப வேணும் சொல்லுறீங்க.. சேலம் 8 வழி சாலை வேணாம் சொன்னிங்க இப்ப அதுக்கும் வாய துறக்க மாட்டீங்க.. போன ஆட்சில சுற்று சுழல் ஆர்வலர்கள் நிறைய பேர் எதுக்கு கத்திட்டு கத்திட்டு இருந்தாங்க.. இப்ப எல்லாரும் எங்க போனாங்க எலும்பு துண்டு நிறைய கிடைச்சிட்டு போல.
எங்கே, எந்த ஊரில் விமான நிலையம் திட்டமிட்டாலும் எதிர்ப்பதற்கு நாலு கட்சிகள் இருக்கத் தான் போகிறது. தமிழ் நாட்டில் எங்கேயாவது, எப்படியாவது ஒரு கலவரம், அடிதடி உருவாக்கத் திட்டமிடுகிறார்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது.
உண்மை....டங்ஸ்டன் திட்டத்திலும் திமுக இதையே செய்கிறது என்று சொல்லுகிறார்கள்
சார் ஒரு நரகத்தில் இரண்டு விமான நிலையங்கள் எதற்கு நான் பாண்டிச்சேரி ஐந்து தடவைகள் போக்குவரத்து நெரிசலை காரணமாக விமான தவறவிட்டன் வாரத்தில் மூன்று நாட்கள் சென்னை செல்ல முடியாது பரநதூர் ரத்து செய்து பாண்டிச்சேரி தமிழ் அரசு நிலத்தை ஒதுக்குவது வேண்டும்