வாசகர்கள் கருத்துகள் ( 28 )
மதுரையில் நேற்று நடந்த முருகர் மாநாட்டில் சேர்ந்த கூட்டம் தானா சேர்ந்த கூட்டம். ஆனால் திமுக கூட்டும் மாநாட்டில் கூடும் கூட்டம் டாஸ்மாக் தண்ணிக்காத சேர்ந்த கூட்டம்.
அப்போ நீங்க மட்டும் மாற்றுமத மக்களின் உணவு பழக்கவழக்கங்களில் தலையிட எந்த சட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது
அமீர் ஆந்திராவில் பேசி இருந்தால் பவன் கல்யாண் தன்னுடைய காலில் உள்ளதை கெழற்றி அடித்திருப்பார். தமிழகம் என்பதால் பொறுமையுடன் இருந்தார்.
சாதாரணமாக அணியும் உடையில் கூட இந்திய கலாச்சாரத்தை அவர்களால் ஏற்றுக் கொள்ளமுடியாது. உண்மை. பேச்சும் மூச்சும் சாப்பாடும் டாஸ்மாக்கும் தமிழே என்பவர்கள் அணியும் உடை பேண்ட் சட்டையாக இருக்கிறதே .வேஷ்டி கட்ட மறுக்கிறார் களே
மாற்று மதத்தினர் மட்டுமல்ல யாராக இருந்தாலும் அதை செய்ய வேண்டும்.
நாகூர் எம் ஹனிஃபா இலங்கையில் ஓர் நிகழ்ச்சியில் பங்கேற்றபோது "தமிழர்கள் அனைவரும் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும் " என்று பேசியபோது அவரை நோக்கி கற்கள் வீசப்பட்டன. "நாங்கள் தமிழர்கள் அல்ல முஸ்லிம்கள் " என்று கோஷமிட்டனர். இது நடந்து பல வருடங்கள் ஆகிவிட்டன. இப்போது இந்தியாவில் உள்ள முஸ்லிம்களின் நிலைப்பாடும் அதுதான். சாதாரணமாக அணியும் உடையில் கூட இந்திய கலாச்சாரத்தை அவர்களால் ஏற்றுக் கொள்ளமுடியாது. இந்து மத அடையாளங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் திராவிடர்கள் இஸ்லாமிய மத அடையாளங்களுக்கு எதிர்ப்பு ஹெரிவிக்க மாட்டார்கள். இனியும் இந்த திராவிட மாயையில் வீழ்ந்து அழிந்து போகாமல் இந்துக்கள் விழித்துக்கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயம். திராவிடம் வாக்கு வங்கிக்காகவே இதைச் செய்கின்றது. மாறாக சிறுபான்மையினர் மீது கொண்ட பற்று அல்ல.
உச்சியிலே ஏறி ஒரு எம் பி பிரியாணி சாப்பிட்டப்ப அமீர் எங்கே போயிருந்தார் ??
கஸ்தூரி அக்கா ஒரு வழக்கறிஞர் ...அதான் அற்புதமாய் பேசுது ...
சூடு சொரனை சோற்றில் உப்பு போட்டு சாப்பிடுபவர்கள் சிலர் சினிமா துறையில் உள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது, அருமை கஸ்தூரி வாழ்த்துகள்.
கஸ்தூரிபோல வருமா ?