வாசகர்கள் கருத்துகள் ( 15 )
ஆயிரத்தில் போனாலும், காரியத்தில் கண்ணாக இருக்கணும். அதாவது, திமுக எதிர்ப்பு கட்சிகளும், திமுக எதிர்ப்பு வாக்காளர்களும் ஒரே குடையின் கீழ் இருக்கணும். அனைவரும், தங்களது கவனத்தை சிதற விடாமல், திமுக என்ற எதிரியை வீழ்த்த வேண்டும்.
அது எப்படி பழனிக்கு பொது செயலார் பதவி தான் முக்கியம்
சுயநல திருடன் கட்சியை அழித்த அயோக்கியனுங்க
EPS IS VERY DANGEROUS AND B TEAM OF DRAVIDA MODEL.
எடப்பாடி எப்படி சசிகலா அண்ட் TTV யை சேர்ப்பார் சொல்லுங்கள் அன்று எல்லா மந்திர்களும் தங்கள் துறையில் அடிச்ச பணத்தில் கப்பம் கட்டியது ACCUST 2 விடம் தானே, வாங்கிய கை சும்மா இருக்குமா ஆகவே எப்படி பார்த்தாலும் சசிகலா எல்லாம் மீண்டும் சேர்க்கை இல்லவே இல்லை, என்னை கேட்டால் சேர்க்கவே கூடாது அதுவும் இப்போதும் POES கார்டன் இல் வீடு, அது இருக்கும் ஒரு 50 கோடி இதை யார் கொடுத்து இருப்பார்கள் எல்லாம் ADMK பழைய மந்திரிகள் தான்
எல்லோரும் DMK தலைவர்கள் இடம் தான் பணம் அதிகம் இருக்கு என்கிறார்கள் அனால் வரும் செய்திகள் பார்க்கும்போது தங்கமணி வேலுமணி நததம் விஷவ்ந்தான் இவர்களிடம் எல்லாம் ஒரு லட்சம் கோடி இருக்கும் என்கிறார்கள் தங்கமணி தான் டாப் என்கிறார்கள்
அதான் பழனியும் சொல்கிறார் திமுக தேர்தல் அறிக்கை இன்னும் ஒன்றுகூட நிறைவேற்றவில்லை
மேற்கு மண்டலமான கோவையில் இருந்து, இபிஎஸ் தனது பிரச்சாரப் பயணத்தை தொடங்கிய நிலையில், “2026 சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக-வின் தோல்வி மேற்கு மண்டலத்தில் இருந்து தான் தொடங்கும்” என கடந்த மாதம் முதல்வர் ஸ்டாலின் சூசகமாக ஒரு சேதியைச் சொன்னார். தற்போது மேற்கு மண்டலத்தின் அதிமுக தளகர்த்தரான செங்கோட்டையன் 'வாய்ஸ்' கொடுத்திருப்பதை அத்தோடு ஒப்பிட்டுப் பார்த்தால், 'என்னமோ நடக்குது... மர்மமாய் இருக்குது' என்று தான் பாடத்தோன்றுகிறது. இதனிடையே, ஒருவேளை பாஜக கூட்டணியை அதிமுக உதறித்தள்ளினால் செங்கோட்டையன், சசிகலா, தினகரன், ஓபிஎஸ் வகையறாக்களை வைத்து பாஜக சித்துவிளையாட்டுக் காட்டும். கடைசி நேரத்தில் எதுவுமே ஒத்துவராமல் செங்கோட்டையன் கைவிடப்பட்டால் திமுக அவரை கைகொடுத்து தூக்கிவிட்டு கோல் அடிக்கவும் தயங்காது என்றெல்லாம் செங்கோட்டையன் வாய்ஸ் குறித்து செய்திகள் பலவாறாக சிறகடிக்க
எதற்கு யா இந்த வேலை நீ எதிர் பார்க்கும் பொது செயலர் பதவிக்கு ஊர் ஊராக போய் பிரச்சாரம் செய்ய தேவையில்லை
தமிழகத்தில் பயணம் சென்ற எல்லா ஊர்களிலும் எழுச்சியான வரவேற்பு தொண்டர்களிடமும் மக்களிடமும் காணுவதைபார்த்து தீயசக்திகளுக்கு நிச்சயம் வயிரெரிச்சலில் பி டீம்கள் மூலம் இடைஞ்சல் தருவார்கள். இதுகண்டு அஞ்சாது எடப்பாடியாரும் உண்மை தலைவர்களும் தடைகளை பொடியாக்கி நமது புரட்சி தலைவர் ஆட்சியை தமிழகத்தில் அமரசெய்ய அதிமுகா தொண்டர்கள் ஆதரவு உண்டு.
அப்படி எல்லாம் ஒன்னும் இல்லை 250 முதல் 350 ரூபாய் ஒரு ஆளுக்கு ஒரு கூட்டத்துக்கு ரெண்டு முதல் மூன்று கோடி ரூபாய் செலவு ஆகிறதாக பழனி சொல்கிறார் போன வாரம் மாவட்ட செயலாளர் கூட்டத்தில்
அதிமுகவுக்கு அரசியல் என்பது ஒரு தொழில் . சேவை அல்ல
என்ன பண்ணி என்ன பிரயோஜனம்... ஒன்னதுக்கும் யூஸ் இல்லை... உட்கட்சியில நடக்குற குடிமிப்பிடி சண்டைக்கே உங்களால தீர்வு காண முடியல... இதுல போற இடத்துல எல்லாம் அதிமுக ஆட்சி அமைந்தவுடன் உங்கள் குறைகள் தீர்க்கப் படும் அப்படின்னு வெட்டிப்பேச்சு வேற... அட போங்கப்பா... அதிமுகவுக்கு சிங்குச்சா தான்... அதிமுக பாஜக கூட்டணியோட சங்க மக்கள் கடிச்சுத் துப்பப் போற தேர்தல் இது...
You are envy of the EPS meetings and your dmk may not secure even opposition leader post
நீங்க இருக்கற கட்சி கார்பொரேட் பாணியில் நடக்கும் கம்பெனி ... எப்போ புட்டுக்கும்னு தெரியாது ..ஆனால் முடிவு நிச்சயம் ... வேடந்தாங்கல் பறவை போல மந்திரிகள் சமயத்துக்கு தகுந்தாற்போல கட்சி ,மாறுவார்கள் .. EPS விடாமுயற்சி தேவையானது தான் .. முகலாய சாம்ராஜ்யம் ..சதாம் ஆட்சி ...ஷா இரான் எல்லாம் முடிவுக்கு வந்தவை தான்