வாசகர்கள் கருத்துகள் ( 18 )
அந்த யோக்கியர் தேசத்துரோகி நாட்டுக்கு எதிராக எதை வேண்டுமானாலும் செய்வார்
சூதாட்ட செயலிகளை தடை செய்ய துப்பில்லாமல் அதன் விளம்பர படங்களில் நடித்தவர் மீது நடவடிக்கை எடுப்பது மத்திய பாஜக அரசின் கையாலாகாத்தனத்தை காண்பிக்கிறது!
அறை வேக்காடு வேணுகோபால்...குற்றம்.எல்லோருக்கும் பொருந்தும்
ப்ரகாஷ் ராஜா சிறையில் அடைக்கப்பட்டார்.
அவரைக்குறை கூற வேண்டாம்???ஏன்???யோசியுங்கள்??? சினிமா ஒன்றும் இல்லை வருமானம் இல்லை ஆகவே இந்த தொழில் செய்து பணம் சம்பாதிப்பது தான் ஒரே வழி என்று இப்படி செய்கின்றார் என்று எடுத்துக்கொள்ளுங்கள். இதன் அர்த்தம் விளங்கும்
What about cricket player? They are propagating more than cinema actors.
தனக்குள் அழகை மூட்டை மூட்டையாக வைத்து கொண்டு அழையா விருந்தாளியாக மத்திய அரசின் குறை கேட்கும் கூட்டத்தில் பங்கேற்பாராம்?
இவனை பிடித்து கொண்டு போய்.... பிதுக்கி எடுங்கள்..... எப்போதும் தேச விரோத பேச்சு தான் இவனிடம் இருந்து வருகிறது.
அதிகம் வேண்டாம் ஒருவருடம் உள்ள வச்சி ...
for money he will do anything. if govt does something good he will come to criticise that. had guts to criticise sathangulam but does not have guts to talk about thirubuvanam. this is his fairness in social care.
இவரை... போலிஸ் அதிகாரி அவர்களே