வாசகர்கள் கருத்துகள் ( 25 )
பிஜேபி PIL/case போடவில்லை என்றால் ஹிந்துக்களின் நம்பிக்கையை இழக்க நேரிடும்
திரு அண்ணாமலைக்கு அரசியலில் அனுபவமில்லை என்பதற்கு மேலுமொரு சான்று அஇஅதிமுக கைகொண்டுள்ளது EPS ஒரு அனுபவமுள்ள அரசியல்வாதி என்று நிரூபித்திருக்கிறது தமிழக பாஜக செய்திருக்க வேண்டும் இந்து மதத் தலைவர்கள் செய்திருக்க வேண்டும் வெற்றியோ தோல்வியோ நீதிமன்றம் அவர்களைக் காப்பாற்றிவிடும் என்றாலும் தனிமனிதர் செய்வதனைவிட இது நல்ல பலன் தரும் போராட்டத்துடன் தொடர்ந்து அமைச்சர் மீது பொதுநல வழக்கு தொடுத்திருக்க வேண்டும் மாற்றி மாற்றி கழக தலைவர்களை வேறு வேலை செய்யவிடாமல் நீதிமன்றத்திற்கும் வீட்டுக்குமாக அலையவிட வேண்டும் அமெரிக்காவிலேயே இந்து மதம் இஸ்லாமிய மதத்திற்கு எதிராகப் பேசினால் தண்டனை என்ற செய்தி இதே செய்த்த்தாளில் வரும் போது ஒரு இந்து நாட்டில் இது வேண்டாமா
ஆபாச அமைச்சர் என்று கூறினாலே போதுமானது .. அனால் இந்த கட்சியில் ஆபாசமாக பேசுவது அணைத்து தலைகளும் சாதாரணமாக உள்ளது. எந்த ஆபாச அமைச்சர் என்ற குழப்பமும் வரும். இவர்கள் வீட்டு பெண்கள் அதை ரசிக்கிறார்களா ?
பொன்முடிக்கு ஒட்டு போட்ட 85 சதவிகிதம் பேர் ஹிந்துக்கள்தானே. 2026 சட்டமன்ற தேர்தலிலும் போட்டியிடுவார், ஜெயிப்பார். பொன்முடி பேசியதை ஹிந்துக்கள் அடுத்த வாரம் மறந்துவிடுவார்கள். 2021 பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பு ஹிந்துக்களை வேசிமகன் என்று பேசிய ஆண்டிமுத்து ராசாவை நீலகிரி தொகுதியில் ரெண்டரை லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்து அழகு பார்ப்பவர்கள் ஹிந்துக்கள்தான். ஆண்டிமுத்து ராசாவிடம் கேவலமாக தோற்றுப்போனவர் பாஜக தமிழக மாநில தலைவர் எல்.முருகன்.
ஒவ்வாரு மாவட்ட நீதிமன்றங்களில் வழக்கு தொடரப்பட வேண்டும் , தமிழ்நாடு மட்டுமின்றி நாடு முழுவதும் தொடர பிஜேபி ஆவண செய்யவேண்டும் .
ஆபாச அமைச்சர் என்ற பட்டத்தை இனி இவர் ஏற்பார்..
ஆபாச அமைச்சரே பதவி விலகு, திமுக அரசே ராஜினாமா செய். மத்திய அரசு டிஸ்மிஸ் செய்ய வேண்டும். அரசே ஆபாச அமைச்சரை கைது செய்.
மானமிகு அமைச்சர் சைவம் வைணவம் சாராத மாற்று மதத்தை ஆராதிப்பவராக இருக்கலாம். ஆனால், அவர்களது பெற்றோர் சைவமா வைணவமா என்று அவரிடம் தான் கேட்க வேண்டும்.
பொன்முடியின் ஆபாச பேச்சை.... தமிழக மக்கள் அனைவருக்கும்... குறிப்பாக இந்துக்கள் அனைவருக்கும் கொண்டு சேர்க்க வேண்டும்.. உப்பு போட்டு சாப்பிடும் இந்துக்கள் எவனும் திமுக கட்சிக்கு ஓட்டு போட மாட்டார்கள். அப்படி ஓட்டு போட்டால் அவன் இந்து பெயரில் ஒளிந்து கொண்டு இருக்கும் மதம் மாறிய ஆளாக தான் இருப்பார்கள்.
எங்களுக்கு முதலில் மதம்... பிறகுதான் எதுவும்... ஹிந்துக்களும் இப்படி இருந்தால் அனைவரும் பாதம் பணிவர் ....
பொன்முடியைக் கண்டித்து நாலு வார்த்தை எழுதத் துப்பில்லாத குடும்பக் கட்சியின் பிராக்சி அடிமைகள் இங்கே எழுதுவதைக் கவனிக்கவும் .... அதுவும் ஹிந்து பெயரில் .... அல்லது மதம் சாராத பெயர்களில் .....