வாசகர்கள் கருத்துகள் ( 5 )
எம்ஜிஆர் பாடுபட்டு வளர்த்த கட்சியை கஷ்டப் படாமல் அழித்துக் கொண்டிருக்கிறார் இந்த எடப்பாடி பழனிச்சாமி. அதிமுக தொண்டர்கள் இவர் மீது நம்பிக்கை இழந்து விட்டார்கள். கட்சியும் பாதி கரைந்து விட்டது. இனி என்னதான் பொதுக்குழு கூட்டம், செயற்குழு கூட்டம் என்று வித விதமா பெயர் வைத்து பணத்தை தண்ணீராக செலவளித்து எடப்பாடி கூட்டங்களை கூட்டினாலும் கட்சியையும் தொண்டர்களையும் காப்பாற்றுவது கடினம்.
ஒரு நிமிடம் மௌன அஞ்சலி admk க்கு .
தனிப்பட்ட நபர் சொந்த வேறுபாடுகளால் எம் ஜி யார் கட்சி தொடங்கினார். இதனை தொடந்தார் ஜெயராமன் ஜெயலலிதா. அரசாட்சியை தொடந்தனர். பல கொள்கை வேறுபாடுஇருந்தாலும் கடவுள் வழிபாடு முக்கியமான மாறுபாடு. இது அரசியலில் எடுபடவில்லை. இனிமேல் ஆஸ்திகம் சிறு சலசலப்பை உண்டாக்கும். பி ஜெ பி வளர்ச்சி ஒரு பாதிப்பை இரண்டு திராவிட கட்சிகளில் பிரிதிபலிக்கும் பழனிச்சாமி நெற்றியில் திலகம் விட்டதால் அவர் கட்சி வாக்கு வங்கி கூடும் என்று எண்ணமாட்டார்கள் மக்கள்.
என்னத்த கூட்டி என்னத்த பேசி பஜ்ஜி போண்டா பிரியாணி மது சாப்டுட்டு நடைய கட்டுங்க. கட்சி பணம் கரையும் வரை சாப்பிடுங்க. சாப்பிட்டுட்டே இருங்க
கூட்டணியின்றி அனைத்துத் தொகுதிகளிலும் அதிமுக வேட்பாளர்களைக் களமிறக்க முடிவெடுங்கள் .....
மேலும் செய்திகள்
பிரேமலதாவுக்கு அ.தி.மு.க., அழைப்பு
21-Nov-2024