வாசகர்கள் கருத்துகள் ( 8 )
தோல்வி நிச்சயம் என்பதை தெரிந்து கொண்டதால் முன்னாள் அமைச்சர்கள் எல்லாம் ஜகா வாங்குகிறார்கள் என்ற செய்தி நம்ப தகுந்த வட்டாரங்கலில் கசிகிறது.
அங்கிட்டும் இங்கிட்டும் உருளுது , புரளுது ....அங்கே காங்கிரஸ் பிச்சிக்கிட்டு வெளியே போகுது...திமுக தனி மரமா நிக்குது...
கனவிலே
அவரு பிஜேபி கூட கூட்டணி தான் என்று சொல்லி வேட்பு மனு வரைக்கும் வாங்க ஆரம்பிச்சு பாதி தமிழ்நாடு பிரச்சாரம் போய்ட்டு வந்துட்டாரு
சரி சரி தூங்கறது போதும் எந்திருச்சு வேலையே பாருங்க 200 ரூபாய்க்காக தூக்கதுலயுமா கருத்து போடறது , காண்றது கனவா இருந்தாலும் அதுல ஒரு நியாயம் வேண்டாமா ....
அதிமுக தலைமைக்குப் பிடிக்காத தினகரன், ஓபிஎஸ் ஆகியோருடன் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை அதிக நெருக்கமாக இருப்பதில் யாருக்கும் வியப்பில்லை. ஆனால், தங்களுக்குப் பிடிக்காத நபரான அண்ணாமலை, இவர்கள் இருவரையும் வைத்து என்னவோ திட்டம் தீட்டுகிறார் என்பதால் பழனிசாமி இந்த விவகாரத்தில் வெளிக்காட்டிக் கொள்ள முடியாத கோபத்தில் இருக்கிறார். அதேசமயம், அண்ணாமலையை வைத்து, தினகரனும் ஓபிஎஸ்ஸும் வேறெந்த திசையிலும் ஊடுபாய்ந்து விடாமல் இருக்க அணைபோட்டு வருகிறார் அமித் ஷா. அவரைப் பொறுத்தவரை பழனிசாமியை சாந்தப்படுத்த நயினார் நாகேந்திரனையும் ஓபிஎஸ், தினகரனுக்கு அணைகட்ட அண்ணாமலையையும் அழகாகப் பயன்படுத்தி வருகிறார். அந்தக் கட்சியில் அப்படியே இருந்து பழகிவிட்ட நயினார் நாகேந்திரன் இன்னும் முழுமையான பாஜக-காரராக மாறவில்லை. ஆனால், அண்ணாமலை அதற்கு நேர்மாறாக இருக்கிறார். அதனால் தான் அவரை ஆயுதமாக எடுத்துச் சுழற்றுகிறார் அமித் ஷா. அனால் எடப்பாடி தான் பாவம்
எடப்பாடி எதற்கும் தயார் ஆகிவிட்டார் , OPS TTV சேர்க்க முடியாது, அண்ணாமலையே நீக்க வைத்தவர் அப்புறம் எப்படி இவர்களை சேர்ப்பார், கடைசி நேரத்தில் பிஜேபி யை கழட்டி விட்டு விஜய் கூட சேர்ந்து சாணக்கியருக்கு ஷாக் கொடுக்க போகிறார் பாருங்க அவர் மூவ் எல்லாம் இப்படி தான் இருக்கு
TTV and OPS ஐ சேர்த்து அவர்களுக்கு ஆளுக்கு 3 அல்லது 4 தொகுதிகள் கொடுத்தால் போதும் ADMK