உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நான்காக அ.தி.மு.க., பிளவு

நான்காக அ.தி.மு.க., பிளவு

பெண்கள் தலைமை பதவிகளை வகிப்பது எளிதல்ல. அவதுாறுகள் மற்றும் விமர்சனங்கள் தொடர்ந்து வரிசை கட்டும். அதனை வெல்ல மிகுந்த மன உறுதி தேவை. ஜெயலலிதா ஒரு வலிமையான தலைவராகவும் முதல்வராகவும் தனித்து நின்றார். அவருடைய சாதனைகள் குறிப்பிடத்தக்கவை. நான் அவரை, ஒரு முன்மாதிரியாகவே பார்க்கிறேன். ஜெயலலிதா உயிருடன் இருந்தபோது, அ.தி.மு.க., மாபெரும் சக்தியாக இருந்தது. தற்போது, பழனிசாமி, பன்னீர்செல்வம், தினகரன் , சசிகலா என நான்காக பிளவுபட்டு நிற்கிறது; 'கூடி வாழ்ந்தால் கோடி நன்மை'. தே.மு.தி.க., வுக்கு ராஜ்யசபா சீட்டை, வரும் 2026ல் தருவதாக சொல்லி உள்ளனர்; பார்க்கலாம். - பிரேமலதா பொதுச்செயலர், தே.மு.தி.க.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

RAAJA
செப் 27, 2025 22:23

உங்கள் கட்சிக்கு உங்கள் ஓட்டு உங்கள் பிள்ளைகளின் இரண்டு ஓட்டுக்கள் உங்கள் சகோதரர் சுத்தேஷன் வோட்டு மொத்தம் நான்கு நிச்சயம் இதற்கு மேல் பேச என்ன இருக்கிறது. ஆயிரக்கணக்கான கோடிகளுக்கு சொந்தக்காரர் நீங்கள் அரசு வழங்கும் 10 ஆயிரம் ரூபாய் ஓய்வூதியத்தையும் வெட்கமில்லாமல் வாங்கிக் கொள்கிறீர்கள் விட்டுக் கொடுப்பதுதானே


முக்கிய வீடியோ