வாசகர்கள் கருத்துகள் ( 8 )
ஏர் இந்தியா விமானம் பழுதடையாமல் இலக்கை போய் சேர்தால் தான் ஆச்சரியம்.
ஏர் இந்தியா இயக்குனர் நியூசிலாந்து காரர். சூப்பரா வேலை செய்யறாரு.
ரத்தன் டாடா பேரை கெடுக்கவே இப்போதுள்ள டாடா மேனேஜ்மென்ட் குறியாக இருப்பதாக தெரிகிறது. நாளொரு மேனி பொழுதொரு வண்ணமும் இவர்கள் விமானத்தில் எதாவது கோளாறு.
ஏர் இந்தியா விமானம் பாழடைந்தால் பயணிகள் அவதி என்றால் அக்டோபர் 25 கடைசி வாரத்திலிருந்து சென்னையிலிருந்து 6க்கும் மேற்பட்ட உள்நாட்டு வெளிநாட்டு சேவைகளை இந்த நிறுவனம் நிறுத்தவிருக்கிறது கேரளாவில் இருந்தும் இந்த மாதிரியான சேவை நிறுத்தத்தை அறிவித்தவுடன் சஷி தரூர் இந்த நிறுவனத்திற்கு ஒரு எச்சரிக்கை கடிதத்தை அனுப்பி கேரளா மக்கள் சார்பாக கண்டனத்தை தெரிவித்திருந்தார். நம்ப 39 பஜ்ஜிகளிடமிருந்து இதுவரை எந்த எதிர்ப்பும் வரவில்லை. இந்த அழகில் ஒரு வாசகர் ஹேமமாலினி இது வரை தமிழகதிர்காக ஒரு முறை கூட குரல் கொடு த்ததில்லை என ஒரு கருத்து பதிவிட்டிருந்தார். மக்கள் சிந்திக்காதவரை இப்படி தான் இருக்கும்.
பஸ் ரோட்டில் பழுதடைந்து நின்றால் திராவிட மாடல் பஸ் எங்கு கிண்டல் செய்யும் கூட்டம் இந்தியா விமானம் கோளாறு கோளாறு ஏற்பட்டால் ஆள் அட்ரஸ் இல்லை
தமிழ்நாட்டில் அரசு நடத்தும் போக்குவரத்து துறையில் ஓடும் வாகனங்களுக்கு பெயர் பஸ் என சொல்வதற்கும் ஒரு தைரியம் வேண்டும். .
நாளை தீபாவளி சென்னையில் இருந்து 3 நாட்களில் 6 லட்சம் பேர் அரசு பஸ் இல் சொந்த ஊருக்கு பயணம், அறிவாளி இது தான் உமக்கு பதில்
இனி விமானம் எல்லாம் ப்ரோப்லேம் தான் போல