வாசகர்கள் கருத்துகள் ( 1 )
அதிக பணம் வைத்திருக்கும் நடிகர். தன்னுடைய தந்தையின் தொடர்ந்த தூண்டுதலாலும், முயற்சியாலும் தான் திரு. ஜோசப் விஜய் அவர்கள் தமிழ் சினிமாவில் காலூன்றினார். அதன் பின் வெற்றிப்பட நாயகன் ஆனார். இதில் எந்த விதத்திலும் தமிழக மக்களுக்கு நன்மை எதுவும் கிடைக்கவில்லை, அவரும் மக்களுக்கு தனியாக எதுவும் செய்யவில்லை. சம்பந்தப்பட்ட எந்த விஷயத்திலும் அவருக்கு நேரான அனுபவமும் இல்லை. மக்களை பாதிக்கும் பிரச்னை எதிலும் அவருக்கு கட்சி துவக்கும் வரை நாட்டமோ விஷய ஞானமோ இருப்பதாக காட்டியது இல்லை. அவருடைய நடிப்பு மற்றும் பட விஷயங்களை பாதித்த திமுக ஆட்சி மீது ஏற்பட்ட கோபமே கட்சி துவங்க வைத்தது. தனது கொள்கை மற்றும் கனவுகளால் உந்தப்பட்டு அவர் கட்சியை துவக்கவில்லை. பார்க்கப்போனால் அவர் தனது கட்சிக்கான கொள்கைகளாக அறிவித்தது மற்ற கட்சிகளின் கொள்கைகளில் அவருடைய அரசியல் பயணத்துக்கு மிகவும் பயனுள்ளவற்றை எடுத்து தூசி தட்டி புதுவார்த்தைகளை போட்டு தமது கொள்கைகளாக அறிவித்து உள்ளார். தனது சொந்த விருப்பு வெறுப்புக்காக அரசியலில் நுழைந்த விஜய் தன் அரசியல் பயணத்தை இந்த காவல் நிலைய அத்துமீறல் விஷயத்தை வைத்து துவக்க முயற்சி செய்வது - ஆஹா ஹா பெரிய புத்திசா..லித்தனமான முயற்சி. வெற்றி உங்களதே ஜோசப் விஜய்