வாசகர்கள் கருத்துகள் ( 30 )
நீட் தேர்வை கொண்டு வந்தது, அன்று மத்தியில் இருந்த காங்கிரஸ்- திமுக கூட்டணி அரசுதான். 2010 ல் நீட் தேர்வு கொண்டு வந்த போது, அதை எதிர்த்து மத்திய கூட்டணி அரசிலிருந்து விலகுவதாக திமுக உறுதிபட அறிவித்து இருந்தால், நீட் தேர்வு அப்போதே காணாமல் போய் இருக்கும். ஆனால், நீட் தேர்வை நடைமுறைப்படுத்த, தமிழகத்துக்கு கால அவகாசத்தை திமுக கேட்டு பெற்றது. ஆனால் அன்று நீட் தேர்வை கொண்டு வர முழுக் காரணமாக இருந்த திமுக, இன்று நீட் தேர்வை எதிர்ப்பதாக கூறி, அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டுவது தேர்தல் கால ஸ்டன்ட் ஆகும். மக்களின் மறதி மீது திமுக வுக்கு எவ்வளவு பெரிய நம்பிக்கை!!
தீம்க்காவைப்பார்த்து பயந்து விட்டாரா? முகம் வாடிவிட்டது.
நல்ல முடிவு.சும்மா பாலிடிக்ஸ் பண்றங்க, ஒன்றும் தேறாது என்று தெரிந்தும், டிராமா செய்கின்றனர்>/TIME WASTE
மாண்புமிகு ஈபிஸ் அவர்களையும் ஓபே த ஆடர் தலைவராக்கி விட்டார்கள் என்று மக்கள் வேதனைப்படுகிறார்கள்
சூப்பர் முடிவு என்று அறீவீலிகு உனக்கு மக்கள் கூறுகின்றனர்
உப்புக்கு சப்பாணி
சூப்பர். அடுத்து துணைவேந்தராக ஞானசேகரனா? சாரா??
மாதம் கூட்டணி கட்சிகளுடன் ஒரு கூட்டம் போட்டு வரி பணத்தில் சில கோடி ரூ க்களை காபி, டீக்கே கொடுத்து செலவு கணக்கில் எழுதி தக்க வைக்க வேண்டிய அவசியம் அந்த விட்டதே. .
மக்கள் தலைவர், அரசியல் வித்தகர், ஆழ்ந்த அரசியல் அனுபவம் உள்ளவர் என்று போற்றப்படும் துணை முதல்வர் நீட் குறித்து தலைமை ஏற்று செயல்பட்டால் ஓபிஎஸ், இபிஎஸ், தினகரன், சசிகலா, ராமதாஸ் போன்ற அத்தனை தலைவர்களும் போட்டிபோட்டு ஒத்துழைக்க முன்வருவார்கள்.
வெரி குட். எடப்பாடி நீட் தேர்வை கடைசியாக ஆதரிக்க முடிவெடுத்து விட்டார்.
சுப்ரீம் கோர்ட்டுக்கு என்றால் மட்டுமே நீட் வேண்டுமா வேண்டாமா என்று முடிவு எடுக்க முடியும் என்பதை உணர்ந்தவர்.உருட்டல்கள் உங்களை போன்றோர்களுக்கு மட்டும்தான். மனிதன் வெறுப்பை விட்டு விட்டு சிந்திக்கவும் வேண்டும்.
நீட்டாகாவே நீட்டைப்பற்றி இ.பி.எஸ். அருமையாக சொல்லிவிட்டார் இனி என்ன செய்தவரை மறைக்கவே கூட்டும் கூட்டம் இது இதற்குப்பிறகு அனைத்து மாநிலங்கள் கூட்டம் கூட்டுவார் இப்படி செய்து செய்து பிரபலமாக நினைக்கிறார் ஆனால் எதிர்மறையாகவே செல்லும்