வாசகர்கள் கருத்துகள் ( 15 )
எவனையாவது புடிச்சு ஐஸ்லாந்தில் ஒரு கேசில் உன்னை தேடுறாங்க போய்வான்னு அனுப்பிடலாம்
கைலாயத் தீவில் ஆட்சியில் உள்ளவரை கொண்டு வந்துவிடலாம்
அப்படி என்றால் இந்தியாவுக்கு திரும்பி வராத விஜய் மல்லையா, நீரவ் மோடி போன்ற குற்றவாளிகள் சீக்கிரம் பிடிபடுவார்கள், இந்தியாவுக்கு கொண்டு வரப் பட்டு சிறைத்தண்டனை பெறுவார்கள்... அப்படித்தானே...??
வாழ்த்துக்கள் .....
அருமை. மக்களுக்கு மிக நல்ல பாதுகாப்பு. நன்றிகள்....
இவர்களே ஒன்றன் பின் ஒன்றாக அனைத்தையும் அந்நிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்துவிட்டார்கள் . அந்நியத்துவத்தை நாட்டில் திணித்து விட்டாரகள். அன்னியர்களை அந்நியத்துவதை வைத்து மக்களை ஏமாற்றுவது, மிரட்டுவது பாஜ அரசுக்கு அன்றாட நீண்ட கால வேலையாகிவிட்டது
பாரதத்திற்கு படையெடுத்து வந்த அந்நியர்களின் வாரிசுகளால் மட்டுமே இப்படியொரு கருத்தை பதிவிட முடியும்.
எதற்கு ? பாராட் போல் எதற்கய்யா ? கண் முன்னாள் தப்பி சென்ற விஜய் மல்லையா, லலித் மோடி போன்றவர்களை இதுவரை ஒரு புள்ளும் புடுங்க இயவில்லை, இங்கே கொண்டுவர முடிந்ததா ? சரி, ஒலிம்பிக் வீராங்கனைகள் குற்றம் சாட்டிய பிரிஜ் பூஷன் சிங்க் உள்ளேதான் சுற்றுகிறார், பாலியல் குற்றம் சாட்டப்பட்ட ஒருவர் பதவி நீக்கம் செய்யப்பட்டாலும் அவரது கைத்தடியை அந்த பதவியில் வைத்து வேடிக்கை பார்க்கிறார், என்ன செய்ய முடிந்தது ? முதலில் நேர்மையான, உண்மையான மனிதர்கள் வேண்டும். அது இல்லாமல் என்ன செய்து என்ன பயன் ? ஒரு பயனும் இல்லை.
மன்னரே...தங்கள் பதிவில் டுமில் நாடு போலீஸ் பத்தி சொல்லலையே....உஷாரு அய்யா நீங்க
ஜெய் பாரத்
பாரத்போல் க்கு தமிழகத்தில் நிறைய வேலை இருக்கிறது. இங்கே பொணத்தோட பணம் வைக்கும் கும்பல் இருக்குது.
Much awaited organization established. Expectations are high from western