வாசகர்கள் கருத்துகள் ( 4 )
மத்திய அரசு பதவியிலிருந்தபோது நீ எத்தனை லட்சம் கோடிகள் ஊழல்கள் செய்தாய் அன்புமணி?
இரண்டு மருத்துவ கல்லூரிகள் உள்ளன இவர் ஊழல் செய்து சம்பாதித்த பணத்தில் இருந்து பெறப்பட்டது, யோக்கியன் போல பேசுகிறார்,
ஊழல் பண்ணாவிட்டால் எங்களுக்கு தூக்கம் வாராது ... ஊழல் செய்யாவிட்டால் கை அரிக்கும் ... உடல் படபடக்கும் ... மயக்கம் வரும் ... பரபரப்பாக இருக்கும் ... தாழ்வு மனப்பாண்மை வரும் ...எதிலும் கவனம் செல்லாது ,சோர்வு, பலவீனம், உடல் அரிப்பு, வாந்தி, குமட்டல், பசியின்மை, போன்ற அறிகுறிகள் காணப்படும். ஊழல் செய்யமல் இருந்தால் அடிப்பது, கிள்ளுவது, கடிப்பது போன்ற செயல்களில் ஈடுபடுவோம் . ஊழல் செய்யமல் இவற்றை குணப்படுத்த முடியாது..
ஒப்பந்த ஊழியர்கள் என்பவர்கள் பல வகைகளில் கொத்தடிமைகளாகவே கருதப்பட வேண்டும்.