வாசகர்கள் கருத்துகள் ( 6 )
Why this old man is showing this amount of fuss.
பெரிய மாங்காயும் சின்ன மாங்காயும் கண்ணாமூச்சி ஆட்டம் விளையாடிக்கிட்டு இருக்கானுங்க இவனுகளை போலவே தமிழக மக்களையும் மாங்காய் மடையர்கள் என்று நினைத்து விட்டான்கள்...
அட..சே.. இவங்க சண்டை சென்னை கூவத்தைவிட நாற்றமெடுக்குது. கோர்ட் தடை விதித்தால் பிளவுபட்டு புதியகட்சி உதயமாகும்.
தைலாபுரமா வீடா ... பரனுர் ஆபிஸா.. யார் பெரியவர்ன்னு கொளுத்தி பார்ப்போமா.. இல்ல மரத்தை வெட்டி யார் பெரியவன்னு பார்ப்போமா..
சாகும் காலத்தில் கூட எவரையும் நிம்மதியாக வாழ விடமாட்டான்...
முரளி சங்கர் அவர்களே - இது அப்பனுக்கும் மகனுக்கும் இடையே உள்ள பிரச்சினை - நடுவில் நீங்கள் - பரிதாபமான நிலை