வாசகர்கள் கருத்துகள் ( 19 )
நேற்று கூட்டத்தில் பலர் முன்னாடி குடிமிப்புடி சண்டை போட்டு விட்டு இன்று வீட்டில் சிலர் முன்னிலையில் அரசியல் பேச்சாம். நம்புபவன் கிறுக்கு? எப்படி வளரும் இக் கட்சி?
தேசிய அளவிலும், இங்கு மாநில, மற்ற மாநில..கட்சிகள்.. பதவிகள் எல்லாம்,, வாரிசு க்கு..மட்டும்.. தான்.. செயல் படுவது ஒரே.... குரூப்க்கு. மட்டும். இதன் பெயர்.. ஜனநாயக அமைப்பு...... நல்லா வருவீங்க
// கட்சியின் உட்கட்சி பிரச்னை குறித்து, நீங்கள் பேசுவதற்கு ஏதும் தேவையில்லை// இதே நிலைப்பாட்டைத் தானே பிற கட்சிகளின் பிரச்சனை குறித்தும் எடுக்க வேண்டும்? ஆனால் அன்புமணி, "திமுக ஏன் இவரை துணை முதல்வர் ஆக்கலை? அவரை ஏன் ஆக்கியது " என்று பேசலாமா? யோசியுங்கள்.
துணை முதல்வர் - கட்சி பதவி அல்ல. அது அரசு பதவி...
அரசியல் செய்யாமல் அவியலா செய்வார்கள்? உன் daleevaru சொன்னது. போய் முட்டு குடு. இன்னும் எவ்ளோ காலத்திற்கு உன் இனத்திற்கு எட்டப்ப வேலை செய்யும் உன் குணம்....?
பெயர் பலகை தமிழ் வேணும் என்று போராட்டம் செய்வார்கள். ரயில் நிலையத்தில் தார் போட்டு அழிப்பார்கள். ரிலையன்ஸ் முன்பு போராட்டம் செய்வார்கள். வீட்டில் ஹிந்தி பெயர் வைப்பார்கள். வீட்டு கூர்கா வாக தமிழனை நம்பி வைக்க மாட்டார்கள். Highy selfish political party. Hypocrates.
ஆமாம், நான் அவரைக் கேவலமாகப் பேசுவேன், அவர் என்னைக் கேவலமாகப் பேசுவார். இதெல்லாம் எங்கள் கட்சியிலும் குடும்பத்திலும் சகஜம் என்கிறாரா?
மக்கள் விரோத அரசு இதை அகற்றுவோம் என்றால் 15/இட ஒதுக்கீடு தந்தால் ஆதரிப்போம் என்றீர்களே 15/தந்தால் மக்கள் விருப்ப அரசாக மாறொ விடுமா?.
இனி சொத்து பிரிக்கும் போதுதான் பெரிய தகராறு வரும்.
கட்சி கூட இல்ல. குடும்பச் சொத்து பிரிக்கிற விவகாரம் மாதிரி இருக்கு. ரொம்ப சண்டை போட்டுக்காதீங்க.
இதெல்லாம் திட்டமிட்ட நாடகம்...வாரிசு அரசியல் குடும்ப கட்சி என்ற விமர்சனங்களை தவிர்க்கவே இந்த நாடகம் .....
இது சகஜம் .... உட்கட்சி பிரச்னை .... நாங்க பார்த்துக்குறோம் ன்னு சொல்றீங்க .... நியாயமான பேச்சு .... ஆனா பொதுவாழ்க்கை ன்னு வந்துட்டா நீங்களா அடிச்சு குத்திக்கிட்டு ரத்தக்களரி ஆனா நாலு பேரு வந்து விலக்கி உடத்தான் செய்வாங்க .... யாரும் வராதீங்க. இது எங்க பர்சனல் மேட்டர் ன்னா "அதை ஊட்டுக்குள்ளாற வெச்சுக்குங்க .... இப்படி பப்லிக்கா நாறக்கூடாது ன்னு சொல்லி உமிழ்ந்துருவாங்க ... பார்த்து செய்யுங்க .....