வாசகர்கள் கருத்துகள் ( 15 )
ஒழுங்கா கட்சியை மவன்காரன் கிட்ட கொடுத்துட்டு ஒதிங்கிக்கலாம். வீர வேசம் பேசிய வைகோ எல்லாம் மவன் சொல்றதை கேட்டுட்டு ஒதிங்கிகளை. அதுதான் மரியாதை அதை விட்டுட்டு எதுக்கு இந்த ஜம்பம் .
1000 வருஷத்துக்கு ஐயா இருக்கப் போகிறார். எல்லாரும் நகருங்க... நகருங்க...
Old man still clinging to party and post. Pity him
இவருக்கு இருந்த மதிப்பு மரியாதையை இவரே கெடுத்துக்கொண்டார் இவரை நம்பின பாட்டாளிகளை இவர் மதிக்கவில்லை இவர் வளர்த்த கட்சிதான் ஆனால் இப்போது இவர் நடந்துகொள்ளும் விதம் பாட்டாளிகளை அதுவும் பல இன்னல்களை சந்த்தித்து பாமகவை ஆதரிக்கும் மக்களுக்கு துரோகம் செய்வதாகவே நினைக்க தோன்றுகிறது.
தொலைக்காட்சி மெகா சீரியல் போல் உள்ளது அப்பா மகன் விவகாரம்.
EVEN IF U GIVE FREE,NOBODY WILL TAKE ORLEAD UR PARTY,IF U COME AFTER SIX MONTHS PARTY WILL BE THERE NO BODY WILLHIZACK,BECAUSE ITIS WASTE OF TIME ANDMONEY
Respected Ramdass ji , you have crossed 86 years , at this age , better to relax in your luxurious farm house and swim in inbuilt swimming pool with your great grand kids and not to needle the work of your 58 years old son . You may continue with your daily morning news reading which no one is bothered to look at it . At least it is good time pass for you . Please give away just to gain respect on your age and experience .
இங்கே அமெரிக்கா கோமாளி செய்யற விஷயம் நாட்டுக்கு என்ன ஆகுமோ தெரியல இங்க இவங்க வந்து நடுவுல காமெடி பண்ணி கொண்டு இருக்கிறார்கள் ரெண்டு பெரும் பேசி சமாதானம் ஆகுங்க சீக்கிரம்
இன்னும் முடியாகவில்லையோ பெட்டி யாருக்கு என்று ?
இனிமே என்ன புதுசா மக்களுக்கு செய்து விடப்போகிறார் ..அந்த பக்கம் பிரேமலதா விஜய்காந்த் படத்தை யாரும் பயன்படுத்த கூடாது என்று சவுண்டு விடுகிறார் …