வாசகர்கள் கருத்துகள் ( 8 )
திமுக ஜெயா வழக்கை கர்நாடக நீதிமன்றம் விசாரிக்க சொன்னதுபோல் பாமக செந்தில் பாலாஜி வழக்கை வேறு மாநில கோர்ட்டுக்கு மாற்ற வேண்டும் என்கிறது. சரிதான்.
செந்தில் பாலாஜி செய்தது ஊழல் என்று என்று பாமக மட்டுமல்ல ஸ்டாலினே குற்றஞ்சாட்டினார். வீடியோக்கள் இன்னும் உள்ளது. இந்த நிலையில், அவர் செய்தது தியாகம் என்று கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சான்றிதழ் அளித்த முதல்வர் ஸ்டாலின், செந்தில் பாலாஜியின் தியாகத்தைப் போற்றும் வகையில் அவருக்கு அமைச்சர் பதவியும் வழங்கினார். இது எல்லாம் அரசியலில் சகஜம் தான்ப்பா என்று கவுண்டமணி சொல்வதுபோல்தான். இதேபோல்தான் ராமதாசும். ஜெயா பெட்டி கொடுத்து கூட்டணிவைத்தால் ஜெயாவை ராமதாஸ் அன்பு சகோதரி என்பார். பெட்டி கொடுக்காவிட்டால் ஊழல்காரி கொள்ளைக்காரி என்பார். கருணாநிதி பெட்டி கொடுத்து கூட்டணிவைத்தால் கருணாநிதியை ராமதாஸ் தமிழின தலைவர் என்பார். பெட்டி கொடுக்காவிட்டால் தமிழின துரோகி என்பார். பணப்பெட்டிதான் முடிவு செய்கிறது ஒருவர் ஊழல்வாதியா தியாகியா என்று. இதுதான் அரசியல்.
உன் மேல உள்ள கேஸையும் வேற இடத்துக்கு மாத்தலாம்
Shame on DMK government and Stalin should have resigned after the court SC remark
உச்ச நீதிமன்றம் தானாக முன் வந்து இந்த வழக்கை டெல்லிக்கு மாற்றி உத்திரவு செய்யவேண்டும் . விரைவில் வழக்கும் முடியும்
நீங்க எந்த மாநிலத்துக்கு வேண்டுமானாலும் மாற்றிக்கொள்ளுங்கள். எங்களுக்கு உச்ச நீதிமன்றம் இருக்கு. அங்க எங்க காரியத்தை சாதிச்சுக்கொள்வோம். இதுபோன்ற ஊழல்கட்சிகளின் ஆட்சியை பார்த்து இந்தியமக்கள் , நீதிமன்றங்கள், வக்கீல்கள், நீதிபதிகள் எல்லோரும் தலைகுனிய வேண்டும். வெட்கக்கேடு..
Well said and right said Subramanian Sir
வெட்ககேடா?இது என்ன புதுசா இருக்கே...தீயமுக அகராதியில் எந்த பக்கத்தில் இருக்குங்க?கொஞ்சம் சொல்லுங்க.நான் தேடித்தேடிஅலுத்து போயிட்டேங்க. பிளீஸ்..