வாசகர்கள் கருத்துகள் ( 26 )
அண்ணே ..... டி எம் கே ஃபைல்ஸ் 3, ரிலீஸ் எப்பண்ணே ????
முதலில் நீங்க ஒரு கவுன்சிலர் ஆக பாருங்க
அவர் வருங்கால பிரதமர். திராவிடத்தை தோலுரிக்கும் அண்ணாமலை வாழ்க. வாய் சொல் வீனர்களின் கொட்டத்தை அடக்கும் அண்ணாமலை வாழ்க வளர்க
சொல்லி வைத்தது போல அனைத்து திமுக கொத்தடிமைகளும் இப்படித்தான் பதிவிடுகிறார்கள் .... ஊழல், அராஜகத்தைத் தட்டிக்கேட்க சாதாரண குடிமகனாக இருந்தால் போதும் ....
உச்ச உயர் மன்றங்கள் மாறும் வரை ஊழல் சுரண்டலை நிறுத்த மாட்டார்கள். கனிம வள வழக்கில் மந்திரி எப்படி தப்பிக்கிறார் பாருங்க. திருடன் கையில்தான் போலீஸ்.
சாட்டையாலாடிச்சிக்கிட்டு கவனற்றை ஈர்க்கலாமே? பஞ்சானாலும் பரவாயில்ல.
எதை வச்சு எவ்வளோ அடிச்சாலும் உங்களைபோன்றவர்களுக்கு சொரணை வரவா போகிறது .....ரூ 1000 கோடி ....
உன்னை வீட்டுல சேர்த்து கொள்கிறார்களா கொவாளு
ஆமா, இப்படித்தான் கொஞ்ச நாளைக்கு முன்ன, தமிழகத்தில் மணல் கொள்ளைனு, satellite வெச்செல்லாம் ஆதாரம் தந்தீங்க. அது சம்பந்தமான தமிழக அமைச்சர், மர்மமா டெல்லிக்கு ராத்திரியோட ராத்திரியா போயிட்டு வந்தாரு அவசரமா. யாரை சந்திச்சாரோ, என்ன பேசினாரோ தெரியல. அதுக்கு அப்பறம் உங்க சத்தத்தையே காணோம்.
தென்காசி வழியாக தினமும் ஆயிரக்கணக்கான டராஸ் வண்டிகளில் கனிமங்கள் கொள்ளை போகுது கேட்க தடுக்க ஆள் இல்லை
இவ்வளவு ஊழல் புகார் தெரிவித்து கொண்டே இருந்தால் என்ன உபயோகம்.. மத்திய அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டாமா? அதை தானே மக்கள் எதிர் பார்க்கிறார்கள் இப்படியே போனால் உங்கள் அறிக்கை எல்லாம் வெத்து அறிக்கை ஆகி விட கூடாது என்று ஆதங்க படுகிறோம்..
மத்திய அரசு நடவடிக்கை எடுத்தாலூம் உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து அவர்களை அமைச்சர் பதவியில் மீண்டும் உட்கார வைக்கிறது. அதற்கு பருத்தி மூட்டை அங்கேயே இருந்து இருக்கலாம். மக்கள் வரிபணமாவது மிச்சம் ஆகும்.
கேஜ்ரிவாலும் அவரது மந்திரிசபையில் பெரும்பாலோனோர் - சிறை சென்ற உத்தமர்கள். அதே கதிதான் ஸ்டாலின் மற்றும் அவரது மந்திரிசபையினருக்கு வரப்போவுது.
பிரதான் மந்திரிக்கீ கனிம வள கொள்ளை தடுப்பு யோஜனா கொண்டாரச் சொல்லுங்க. மும்மொழி மாதிரி.
200 ரூவாவுக்கு மாரடிக்கும் நீயே ஏன் ஓர் புகார் மனுவை அளிக்க கூடாது?
எல்லாமே அவங்க தான் பாக்கோணும் ....நமக்கு 200 கிடச்சா போதும் .....
"தி.மு.க., அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது." - வேறு என்ன செய்யமுடியும். முதல்வரே முழுக்கொள்ளை. மத்த மந்திரிகளை எந்த முகம்வைத்து CONTROL செய்யமுடியும்.