வாசகர்கள் கருத்துகள் ( 29 )
முஸ்லீம் மதத்தினர் 400 ஆண்டுகளாக தடை செய்யப்படாமல், காலம் காலமாக நடை பெற்று வந்த ஒரு நிகழ்வை தான் செய்ய விரும்பினார்கள். DMK அரசின் போலீஸ் அதை தடுத்து நிறுத்தி விட்டனர். முஸ்லிம்கள் அதை பெரிதாக்கவில்லை. ஆனால் அந்த சம்பவம் குறித்து எதற்கு இவ்வளவு முஸ்லீம் வெறுப்பு விமர்சனங்கள், அதை ஊதிப் பெரிதாக்கும் முயற்சிகள்? DMK அரசு என்ன செய்ய வேண்டும் என விரும்புகிறார்கள்? மதக்கலவரம் செய்ய யார் முனைப்பு காட்டுகிறார்கள்?
புதுச்சேரி முஜீப் அலி செஞ்ச வேலை ........ இன்ஸ்டாகிராம் மூலமாக பழகிய சிறுமியை தனிமையில் வரச்சொல்லி மிரட்டியவன் கைது செய்யப்பட்டுள்ளான் ..... ஆபாச புகைப்படங்களை வெளியிடுவதாக மிரட்டி 20-க்கும் மேற்பட்ட பெண்களின் வாழ்க்கையில் விளையாடியவன் ..... மார்க்கத்தவர்கள் ஒரு மார்க்கமாகத்தான் திரிகிறார்கள் .....
நிச்சயமாக அகங்கார மனம் கொண்ட மனிதர்கள் அதற்கான பலனை அனுபவிக்க வேண்டும்.
நிச்சயமாக அகங்கார மனம் கொண்ட மனிதர்கள் அதற்கான பலனை அனுபவிக்க வேண்டும்
ஒற்றுமை இல்லாத ஹிந்து அழிந்து போவான் இதுதான் வரலாறு .....
உண்மை ..
ராணியின் வீட்டில் உள்ள பூஜை அறையில் மாட்டுக்கறி சமைத்து பூஜை பண்ண தைரியம் இருக்கா கனிக்கு
காட்டுமிராண்டி மூர்க்க ஓட்டு பிச்சைக்காரன் ஓங்கோல் விடியல் கண்டுகொள்ள மாட்டான்
மாவட்ட கலெக்டர் மற்றும் போலீஸ் கமிஷனர் , 400 ஆண்டு கால மசூதியில் காலம் காலமாக நடைபெற்று வந்த நிகழ்வு என்ற அடிப்படையில் தான் , சமைத்த அசைவ உணவை எடுத்து செல்ல தடை இல்லை என்று கூறியுள்ளனர் . இதை தான் அந்த MP யும் கூறியுள்ளார் . இது நாள் வரையில் 1000 ஆண்டு கால கோவிலிலும் அங்கு செல்லும் பக்தர்கள் அவரவர் விரும்பிய உணவை தான் சாப்பிட்டும் வந்துள்ளனர் . மசூதிக்கு சென்று ஆடு, கோழியை பலியிடக்கூடாது என்றும் போலீசார் தடுத்து விட்டனர் . எதற்கு இந்த இந்து முஸ்லீம் ஒற்றுமைக்கு பாதகமான புதிய சர்ச்சை ?
ஏல கூறு கெட்ட AmLA, பிரியாணி துன்றதுகு கோயில் இடம் தான் கிடைத்ததா....அறிவு கெட்ட கொதடிமையே
திமுக ஒரு பிணம் தின்னும் கட்சி என்பது பலகாலமாக பலருக்கும் தெரிந்தவிஷயம். மக்களின் கோபத்தை மடைமாற்ற வெளியிடங்களிலிருந்து தனது எம்பிகளை திருப்பரங்குன்றம் வரவழைத்து இஸ்லாமிய தீவிரவாத கட்சியான எஸ்டிபிஐ தூண்டிவிட்டு முஸ்லிம் ஜமாத்துகளை தூண்டிவிட்டு நாலு ஹிந்து பிணம் விழாத இந்த விஷயத்தில் என காத்துக் கிடக்கும் திமுக என்ற அய்யோக்கிய ரவுடி ஸனாதன எதிரி கூட்டமும் அதன் கிறிஸ்தவ பிச்சை தொளபதி முதல்வனும். உள்ளூர் முஸ்லிம் இதுவரை எந்த பிரச்சனையும் உள்ளூர் ஹிந்துகளுடன் செய்யவில்லை என்பது இதில் குறிப்பிடத்தக்க ஒன்று. எல்லா விஷயத்துலயும் தோல்வியுற்று அவமானப்பட்டு தன்மானமிழந்து வெட்கங்கெட்டு மானங்கெட்டு ஆட்சில இருக்கும் திருட்டு களவாணிகழக கட்சியின் கடைசீ ஆயூதம், மதுரையில் முஸ்லீம்களை வச்சு ஹிந்துக்களை கொலை செய்ய வச்சு ஸனாதனத்தின் பிறப்பிடமான கோவில்களை அழித்து அதன் சொத்துக்களை கொள்ளையடிச்சுகிட்டு ஊரை விட்டு வெளிநாட்டுக்கு ஓட வேண்டும் என்பதே
தமிழ்நாடு முஸ்லிம்களுக்கு சொந்தமானது. தமிழர்கள் இங்கிருந்து வெளியேறவேண்டும்.அல்லது திமுகவினரால் வெளியேற்றப்படுவார்கள்.