வாசகர்கள் கருத்துகள் ( 39 )
ஜல்ஜீவன் மினிஸ்டருக்கு கடிதம் எழுதுங்க அண்ணா. குழாயில்தண்ணி கொட்டுற மாதிரி செய்யுங்க.
எல்லிருக்கும் ரெண்டு கோடி வேலை பணி நியமன ஆணை குடுத்து டில்லி, கல்கத்தா, மும்பை, உ.பி, குஜராத்னு போயி சுபிட்சமா இருப்பது அண்ணாமலைக்கு தெரியுமா?
பக்கீர் பக்கீர் பக்கீர்
அய்யா நீங்க பாட்டுக்கு எழுதி போட்டுடீங்க , மறுமவன் அங்கே போயி ஸ்கொயர் ஸ்கொயர் பிரித்து மேய்ந்து விடுவானே ?
5000 பேர் வாழ்ந்த ஒரு கிராமத்தில் இன்று ஒருவர்மட்டுமே வசிக்கும் அவலமென்றால் என்ன, இது உண்மைதானா? தமிழகத்தை மாறி மாறி யாண்ட திராவிடக் கட்சிகள் இதற்கு பதில் சொல்லவேண்டும். இவ்வளவுக் காலமாக இக்கிராமத்தை ஏன் இவர்கள் ஒதுக்கினார்கள்? இந்த கிராமம் மட்டுமா அல்லது மற்ற கிராமங்களும் இருக்கின்றனவா? இருவரும் மேடைகளேறிப் பேசும் போது மட்டும் வீம்புப் பேச்சுக்கு கொஞ்சமும் பஞ்சமில்லை. இவர்கள் கட்டாயம் மக்களுக்கு பதில் சொல்லியாக வேண்டும். இவ்விருக் கட்சிகளோடு சேர்ந்த கூட்டணிக் கட்சிகளோடு இதற்க்கான தீர்வைக் வரும் மாநில தேர்தலுக்குள் அறிவித்தால் நன்று. இல்லையென்றால் மக்கள் நம்பிக்கையை இழக்கும் நிலை ஏற்படலாம்.
fucker thiravida model will fail on 2026 election after thatnever raise the model in tamil nadu
தண்ணீருக்கு தவிப்பா ? குடிமகன்கள் கஷ்டப்படாமல் நாட்டாக்குடியில் ஒரு டாஸ்மாக் திறப்போம்
Sterlite at Tutucorin was also ed by Mr.Stalin once. Thereafter, who opposed n closed it?
மலை மலைதான்
டாஸ்மாக் கொத்தடிமை பற்றி நாம் கவலை கொள்ள வேண்டாம்... ராகுல்லயே விரட்டி விட்டோம்...இந்த பொடி எம்மாத்திரம்...