வாசகர்கள் கருத்துகள் ( 85 )
yes it is the right timeto rise our voice against this union government and it autocracy .Indian public are losing many freedom intha name of religion, language, couture and civilization . The BJP government is engulfing all our birth rights and we have only people who can echo our voice and foght for our rights. Those who support bjp are anti tamilian who wants power only They do not know the value of our language, our culture, our civilization. They join in hands with bjp party to demolish all our birth rights . We have stand with the government to fight against this great menace
funny fella
இந்தி திணிப்பு இந்தி திணிப்பு என்று கூறி கடந்த வருடம் மாத்திரம் பங்களாதேசிகளை அதுவும் 130000 பங்களாதேசிகளை உள்ளே வரவழைத்து அரவணைத்து கொண்ட முதல்வர் ஸ்டாலினுக்கு வாழ்த்துக்குள் , அந்த பங்களாதேசிகள் இந்தி மாத்திரம் தான் பேசுவார்கள் , அவர்களிடம் பேசி வேலைவாங்குவதற்கு இந்தி தெரிந்தவர்கள் தான் வேண்டுமே , அப்போ தமிழகத்தில் இந்தி தெரிந்தவர்கள் யார் என்று முதல்வர் ஸ்டாலின் வெளிப்படையாக அறிக்கை வெளியிடுவாரா ?
படிக்கும் வயதில் பிள்ளைகளை படிக்க விடுங்க. தமிழ் தவிர எந்த மொழியும் எங்களுக்கு தேவை இல்லை என்று சொல்வது பிற்போக்குத்தனமானது. உலகம் வேகமாக முன்னேற்ற பாதையில் உழன்று கொண்டிருக்க்கிறது. . நமது ஜனத்தொகை காரணமாகவும் பொருளாதார சூழல் காரணமாகவும் எந்த நாட்டிலும் இந்தியர்களை பார்க்கலாம். இங்கிலீஷு பேசும் நாடுகள் மட்டும் அல்ல வேறு நாடுகளும் முன்னேறி கொண்டிருக்கிறது.வேறு மாநிலங்களும் தான். அங்கு போய் கற்கலாம் என்பதை விட கற்று விட்டு போனால் வசதியாக இருக்க்கும் என்பதையும் நினைக்கவும். .அடிப்படையை தான் கற்க போகிறார்கள். அது நாம் படிக்கும் இங்கிலீஷையோ தாய் மொழி தமிழையே பாதித்து விடாது. தமிழ்நாட்டுக்கு மட்டும் மாநில சுயாட்சி தேவை. தமிழ்நாட்டுக்கு மட்டும் நீட் தேவை இல்லை. தமிழ்நாட்டுக்கு மட்டும் இன்னொரு மொழி தேவை இல்லை. i..மக்கள் எதற்கும் எதிர்ப்பு தெரிவிப்பதாக தெரியவில்லை.
இதற்குப் பிறகும் இந்த அரசை நீடிக்க விட்டால் தமிழகமே நாசமாகி விடும். பிரிவினை உட்கலவரத்தை கட்டாயம் தோன்றுகிறது. அறிவிழந்த மத்திய அரசு 356 சட்டத்தை இப்பொழுது நடைமுறைப் படுத்தவில்லை எனில் வெட்கக் கேடு. தமிழகத்தில் பாஜக வெற்றி பெற மக்களே எதிர்ப்பாளர்கள். கேவலப் பிழைப்பு பாஜக நடத்துவது.
No one wants to destroy any of the 22 Indian languages. Citizens from other states living in TN are given an opportunity to learn their mother tongue in addition to tamil and English Politicians and political parties dont want it
ஆசியா கண்டத்தில் உள்ள நாடுகளை போலவே நம் தாய் மொழி தமிழை தான் படிக்க வேண்டும்
முதல்ல உங்க பேரை தமிழ்ல மாத்துங்க .
முதல்வர் சஸ்பென்ஸ் இப்போ . பின்னாடி முதல்வர் ஆட்சி சஸ்பெண்ட். ஆகலாம். நாட்டின் இறையாண்மைக்கு குந்தகம் ஏற்படுத்துவதற்காக.
திமுக வை பொறுத்த வரையில், சுயாட்சி என்பது ஊழல் செய்வதை யாரும் கேட்க கூடாது . அவ்வளவு தான்
இரு மொழி கல்விக்கொள்கை,இந்தி திணிப்பு, தொகுதி சீரமைப்பு ஆகிய நாடகங்கள் போட்டு முடிச்சாச்சு. அடுத்த நாடகம் "மாநில சுயாட்சி" என்று தலைப்பு வைச்சாச்சு. இது அடுத்த 2026 தேர்தல் வரை ஓடுமா?
ஷேக் அப்துல்லா காஷ்மீரை ஆண்டது போல மாநில சுயாட்சி கேட்கிறார். அதாவது என்ன வேண்டுமாயினும் ஊழல் செய்யலாம். என்னவாயினும் சட்டம் இயற்றலாம். சுப்ரீம் கோர்ட், மத்திய அரசு ஏஜென்சிக்கள் தலையிடக்கூடாது. வெறுமனே தகவல் தொடர்புத் துறை, ராணுவம் மட்டுமே மத்திய அரசிடம் இருக்க வேண்டுமாம். மற்ற அனைத்து உரிமை-அதிகாரங்கள் மாநிலத்திற்கு தந்துவிட வேண்டுமாம். இவர்கள் லட்சம்-கோடி ஊழல் செய்துவிட்டு ரூ1000 மகளில் உரிமைத்தொகை, ஓட்டிற்கு துட்டு, நீதிபதிகளுக்கு லஞ்சம் என ஆட்டம் போடுவார்களாம்.