வாசகர்கள் கருத்துகள் ( 4 )
சோதனை சாவடிகளை ஒழிக்க வேண்டும். லஞ்சமாவது குறையும். இவர்கள் பணம் மட்டும் கறக்கிறார்கள். எதையும் பிடிப்பதில்லை. மருத்துவ கழிவு நம் மாநிலத்திற்குள் சோதனை சாவடி இருக்கையில் எப்படி வந்தன என்று அமைச்சர் சொல்வாரா?
DVAC அமைச்சர் சிவசங்கரன் அவர்களிடம் அனுமதி பெற்று சோதனை நடத்தினார்களா ? எப்படி அரசின் சோதனைச் சாவடியில் முன் அனுமதி இல்லாமல் சோதனை நடத்தியது DVAC
தினமும் லஞ்சம் பறிமுதல் நடந்துகொண்டு தான் இருக்கின்றது .குறைந்தபாடில்லை .அரசு ஏன் கடமையான சட்டங்களை இயற்றக்கூடாது .கையும் களவுமாக பிடிபட்டால் உடனடி வேலைநீக்கம் என்று இருந்தால் ஒருவேளை குறையும் வாய்ப்புள்ளது .
இதே மாதிரி காவல்துறைக்குள்ளவர்களை பிடித்தால் கோடிக்கணக்கில் பறிமுதல் செய்யலாம் சாமியோவ்..