வாசகர்கள் கருத்துகள் ( 5 )
வழக்கு எண் பதிவிடவும்
மனித உரிமைக்கே திராவிட சாயம் பூசிவிட்டார்கள்.. கோவிலுக்குள் பெரியார் மற்றும் ஆர்ட்டிஸ்ட் சிலைகள் வைக்கவில்லை - அதைக்கூட செய்ய வாய்ப்பு இருக்கிறது.
அனைத்து பணியிடங்களும் TNPSC வழியாக தகுதி அடிப்படையில் நிரப்பப்பட வேண்டும். வேண்டியவர்களை வேலையில் அமர்த்துவதற்கென்றே அதுபோன்ற பதவிகள் ஆளும் கட்சியிடம் இருக்கிறது. எதற்கெடுத்தாலும் பிரச்சினைபண்ணும் ஆளுநருக்கு இது தெரியாதா இல்லை தெரியாதமாதிரி இருக்கிறாரா? இந்த வியாதி 1973ல் கருணாநிதியால் நியமனம் செய்யப்பட்ட நடராஜனில் தொடங்கியது. அது இன்றளவும் தொடர்கிறது. அதிமுகவும் தன் பங்கிற்கு தன் அடிமை கட்சிகளின் அல்லக்கைகளுக்கு அள்ளிக்கொடுத்தது அதிமுகவிற்கு தெரியாதா? எல்லாம் நாடகம். இதைப்போன்ற பணிகள் பப்ளிக் சர்வீஸ் கமிஷனின் வரம்பிற்கு வராமல் எத்தனை இருக்கிறதோ யாருக்கும் தெரியாது. பெருந்தலைவர் கழகங்களைப்பற்றி கூறியது நினைவிற்கு வருகிறது.
இப்படிதான் ( சசிகலா) நடராஜனுக்கு) PRO பதவியளித்தார் கருணாநிதி.
அதிமுக ரொம்பத்தான் ஓவரா போகுது ...... எல்லோருக்கும் சம்பாதிக்க திமுக வாய்ப்பு கொடுக்குது ..... அது இவங்களுக்குப் பொறுக்கல ....