வாசகர்கள் கருத்துகள் ( 4 )
போலி பத்திரிகையாளர்கள் ஏராளமான பேர்கள் பெருகி விட்டார்கள். அரசு அலுவலகங்களிலும், தனியார் மருத்து கிளிக்களிலும், உணவகங்களிலும் இவர்கள் மிரட்டல் விடுத்து பணம் பறிப்பது நடந்து வருகிறது. இவர்கள் தீபாவளி பொங்கல் நாட்களில் மாமூல் வாங்க அடிக்கும் கூத்து மிக பெரியது. சிலர் பிரபலமான பத்திரிகை பெயர்களையும் பயமின்றி பயன்படுத்துகிறார்கள்.
போலி ஆட்டம் சீக்கிரம் முடிவுக்கு வந்து விடும்
நீதிவலை என்ற நிறுவனத்தின் அடையாள அட்டை. நீதி வலையா சதி வலையா
திருட்டு திராவிட மாடல் ஆட்சியில் திருடர்கள் அதிகமாகி விட்டார்கள் அனைத்து துறைகளிலும்...