வாசகர்கள் கருத்துகள் ( 13 )
டீ ஷர்ட் எங்கு கிடைக்கிறது என தெரிவிக்கவும்
ஹிந்தி தெரியாது போடா ! டீசர்ட் மட்டும்தான் எங்க திராவிட மாடல் கண்களுக்கு தெரியும். இந்த டீ சர்ட் எல்லாம் எங்களோட கண்களுக்கு தெரியவே தெரியாது!
தீபம் ஏற்றுவதை விட மிக முக்கியம் மதவாத கட்சி ஆன திமுகவை ஆட்சியை விட்டு அகற்றுவது
அந்த T சர்ட் விக்கிற கடைக்காரனை உள்ள பிடிச்சி போட்டுருவானுகளே...திமுகவின்அராஜக அரசு
வாங்குவதற்கு எங்கே கிடைக்கும்? தயவு செய்து விவரங்கள் வெளியிடவும்.
அருமை. இவை அனைத்தும் பாஜக கூட்டணிக்கு வாக்காக மாறவேண்டும். இந்துக்களை ஒருங்கிணைக்க வேண்டும். கோவிலை பராமரிக்க இந்து அறநிலையத்துறைக்கு சட்டத்தில் இடமேயில்லை - ஆகவே அவர்களை கோவிலில் இருந்து விரட்டுவது நல்லது.
ஒரு 30 40 வருடங்களுக்கு முன்னர் எல்லாம் தமிழகத்தில் அனைத்து பண்டிகைகளையும் மத ஒற்றுமையுடன் அனைவரும் அமைதியாக மகிழ்ச்சியாகக் கொண்டாடினோம்... உனது எனது என்ற எந்த பாகுபாடின்றி மன நிறைவுடன் வாழ்ந்து வந்தோம்... ஆனால் என்றைக்கு பாஜக என்ற ஒன்று உள் நுழைந்ததோ அன்றைக்கு ஆரம்பித்தது தமிழ்நாட்டில் மதப் பிரச்சனை... இன்றளவும் அது தொடர்கிறது... முடிந்த பாடில்லை...
எல்லா மதத்தினர்களுக்கும் வாழ்த்து சொல்லும் நாங்கள் இந்துக்கள் கொண்டாடும் பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்லவே மாட்டோம். அதே சமயம் இந்துக்களுக்கு நாங்கள் விரோதியல்ல. இது என்ன நிலைப்பாடு என்று விளக்க முடியுமா?
இந்துமத துரோக திருட்டு திமுக எப்போது ஓட்டுப்பிச்சைக்காக சிறுபான்மையிரினருக்கு ஆதரவாக இருந்து இந்துக்களை ஜாதீரீதியாக பிரித்து கலவரத்தை உண்டாக்கியதோ அப்போதே பாரதியஜனதாவின் தேவை தமிழகத்தில் அதிகமாகிவிட்டது . இப்பக்கூட சிறுபான்மையிரினரின் ஓட்டுப்பிச்சைக்காக தமிழர்களின் கொண்டாட்டங்களை நிம்மதியாக கொண்டாட விடாமல் தடுக்கிறானுங்க இந்த மானங்கெட்ட இந்துமத துரோக திமுகவினர்
என்றைக்கு திருட்டு மாடல் ஆட்கள் உள்ளே வந்தார்களோ.... அன்றிலிருந்து மக்களிடையே பிளவுகளை ஏற்படுத்தி வருகிறார்கள்.... அவர்கள் கிருஸ்தவர்கள் மற்றும் முஸ்லீம் மக்களை ஒரு விதத்திலும்.... இந்து மக்களை மாற்றந்தாய் மனப்பான்மையுடன் நடத்துகிறார்கள்.
எந்த காலத்திலும் எல்லோரும் எல்லா பண்டிகைகளும் கொண்டாடவில்லை. பெரும்பாலானவர்கள் அவரவர் சம்பிரதாயங்களை மட்டுமே கடைபிடித்து வந்தனர். வெறுமனே மதச்சார்பின்மை என்ற போர்வையில் சில சமூக விரோதிகள் இந்து மத விஷயங்களை எள்ளி நகையாடி வந்தனர். அவர்கள் பெரும்பாலும் திராவிஷர்கள். அவர்கள் தங்களை இந்துக்கள் என்று காட்டிக் கொண்டு இட ஒதுக்கீடு சலுகைகள் அனுபவித்துக்கொண்டு பிற சமூக மக்களின் முன்பு இந்து மக்களை ஏளனம் பேசுகின்றனர். இந்த பச்சை துரோகம் கடந்த எழுபது என்பது ஆண்டுகளாக தமிழ்நாட்டில் கண்கூடு. எனவேதான் இந்து மத சார்புடைய கட்சிகள் இங்கே வரவேற்பு பெறுகின்றன. தமிழக திராவிஷ அரசியல்வியாதிகள் உண்டாக்கிய நிலை இது.
இதுவரைக்கும் எங்களுக்கு தெரியாமல் போய்விட்டது எல்லாமதத்தினரும் தீபாவளி,பொங்கல் ,சரஸ்வதியை, தைப்பூசம் கொண்டாடினார்கள் என்பது அப்ப ஏன்? உங்கள் முதல்வர் இந்து பண்டிகைக்கு வாழ்த்து சொல்லவில்லை.
சூப்பர்.. மறைவில் இருந்து இஸ்லாம், மற்றும் கிருத்வ மதங்களுக்கு வேலை செய்யும் திமுக என்கிற மதவாத கட்சியிடம் இருந்து இந்து மக்கள் வெளியே வர வேண்டும்.