வாசகர்கள் கருத்துகள் ( 22 )
மாம்பழம் மிகவும் பழுத்து அழுகும் தருவாயில் இருக்கிறது இன்னும் கிளையில் தொங்கிக்கொண்டு இருக்கிறதே
அதிர்ச்சி அடைய என்ன இருக்கிறது? பாமகவில் இருந்து ஒரு கூமக பிறக்கும்!
அறிவாலயம் பஞ்சமி நிலத்தில் கட்டப்பட்டது என்ற உண்மையை சொல்லும் வரை தீம்க்கா பா ம க என்பதுதான் இயற்கையான பிரியாணி. அதன் பின்னர்தான் மற்ற கட்சிகளை தொடர்பு கொள்ள வேண்டிய நிலை வந்துவிட்டது.. எது எப்படியோ குடும்ப ஆதிக்கம் என்பது பொதுவாகவே தமிழகத்தில் உள்ள பல கட்சிகளில் பிரபலம்.
பிளவுக்கு காரணம் புரிந்துவிட்டது.ஆனால் இயற்கையான கூட்டணிக்குத்தான்[ பொருள்] விளங்கவில்லை.யாராவது உதவினால் மகிழ்ச்சியாக இருக்கும்.
மணி பிஜேபி சாவகாசம் பார்த்தியா உன்னை எங்கு கொண்டு வந்து விட்டது
பிஜேபி யுடன் சேர்ந்து , சென்டரல் மினிஸ்டர் ஆயிடலாம் , மனைவிக்கும் , கொஞ்சம் ஏதாவது பார்லிமெண்ட்ல , அல்லது ஏதாவது மகளிர் ஆணையம் அப்டி பதவிகளை பேரம் பேசி வாங்கிக்கலாம்- னு கால்குலேஷன் போடறாரு அன்பு - - ஆனா , ராமதாசர் இப்போ கலைஞர் , பழனிசாமி , போல சீனியர் லீடரா இருக்கும் இமேஜ் - போயிடும்னு அய்யா கவலைப்படறார் , , admk dmk , ரெண்டு பக்கமும் ஒட்டிக்கிட்டு சீனியர் அப்டின்னு.இமேஜில் வேண்டிய காரியங்களை சாதிச்சிரலாம்னு அய்யா kalkulesan போடறாரு போல . . .
சனநாயகம் தழைக்க , குடும்ப, வாரிசு அரசியல் முற்றிலும், பூண்டோடு ஒழிய வேண்டும் .
கருணாநிதி, சுடாலின் தவிர மற்ற பிறப்புகளை ஓரம் கட்டினார். திமிறிய அழகிரியை கட்டிப்போட்டார். ராமதாஸ் குடும்பத்தையே அடக்க முடியாதவர். கருணா அளவிற்கு ராமர் தந்திரசாலி இல்லை.
கருணாநிதி அளவு ராமதாஸ் சொத்து சேர்த்திருந்தால் இந்தப் பிரச்னை வந்திருக்காது. கருணா மகன்களுக்கும் மகள்களுக்கும் சரிவர பிரித்து கொடுத்துள்ளார் போல...மதுரை அஞ்சா நெஞ்சனே பின் வாங்கும் அளவுக்கு கருணா கறாராக. பஞ்சாயத்து பண்ணி சமாதானம் ஆகி மேற் கொண்டு கம்பெனிகள், முதலீடுகள்,தேவையான கைத்தடிகள் எல்லாத்தையும் பங்கீடு பண்ணி வைத்துவிட்டு போன கலைஞர் கெட்டிக்காரர். எல்லாருக்கும் வருமானம் தொடர்ச்சியாய் வரும் போது பெரிய லெவல் சண்டை வர வாய்ப்பில்லை. குடும்பத்திற்கு திமுக ஏற்பாடு பண்ணின மாதிரி வேற யாரும் பண்ணல. ராமதாஸ் குடும்பத்தில் எல்லாருக்கும் ஏற்பாடு எதுவும் பண்ணாம , ஏற்பாடு பண்ண முயற்சித்த அன்புமணியையும் எதுவும் பண்ண விடாம தடுத்தா, இப்படித்தான் ஆகும்
ராமதாஸ் செய்வது என்றுமெ மிரட்டும் அடாவடி செயல். கூட கூட்டணி வைத்தால் கொடச்சல்கொடுத்து கொண்டே தான் இருப்பார். தனிமைய்யாகவிட்டுவிடுவதெ மேல்