வாசகர்கள் கருத்துகள் ( 4 )
நேர்மையா நடந்தா நம்மளை மொட்டையடிக்காம உடமாட்டாங்க.
கிழிச்சீங்க. வங்கி வலைத்தளத்தில் தேடினால், அந்த டோல் ஃப்ரீ நம்பரை தொடர்பு கொள்வதற்கு பதில் தற்கொலை செய்து கொள்ளலாம். ஒன்னு சுத்தமா கனெக்ட் ஆகாது, இல்லேன்னா தொடர்ந்து 24 மணிநேரமும் பிஸியாவே இருக்கும், இல்லீன்னா உங்க பிரச்சினைக்கான ஆப்ஷனை தேர்ந்தெடுக்குறதுக்குள்ள மினிமம் ஒரு 15 நம்பர் வரைக்கும் நீங்கள் அழுத்திக்கொண்டே இருக்க வேண்டும். அதனால தான் மக்கள் புதுசா ஏதும் டோல் ஃப்ரீ நம்பர் மாத்திட்டாங்களோன்னு தேடியிருப்பாங்க. மொதல்ல நீங்க திருந்துங்க. இன்னும் மக்களை ஏமாத்திக்கிட்டே இருக்காதீங்க.
இந்திய நிறுவனங்களின் சேவை கழுதையின் தரத்துக்குப்.போய்க்கிட்டிருக்கு. நேத்திக்கி RuPay கார்டின் பின்னாடி அவிங்க குடுத்திருந்த 18004252440 க்கு அடிச்சுப் பாத்தேன். This number dies not exist நு வருது. பிறகு நெட்டில் தேடி ஒரு நம்பரைப் புடிச்சு கூப்புட்டா ரூபே கார்டின் முதல் 6 எண்களை உள்ளிடவும்னு சொல்றாங்க. உள்ளிட்டால், சாரி அந்த எண்கள் சரியில்ல. நமரை சரிபார்த்து அமுக்கச் சொல்றாங்க. மூணு தடவை பண்ணிட்டு கட் பண்ணிட்டேன். இதை எவன் கிட்டே போய் புகார் குடுக்கறதுன்னு தெரியலை. இது மாதிரி சேவைகளை வெச்சிக்கிட்டு நாம ஃப்ராடுத்தனத்தில் தான் வல்லரசு ஆயிட்டு வர்ரோம்.
நம்ம நிறுவனங்களுக்கு கழுதைகள் எவ்வளவோ மேல்.
மேலும் செய்திகள்
அதிகாரி மாறி விட்டார் போன் எண் மாறவில்லை
26-Mar-2025