வாசகர்கள் கருத்துகள் ( 4 )
இது ஒரு தொடர்கதை, தொலைதூர பிரயாணம், கடல் கடந்த பயணம் இதற்கு எல்லாம் விமான யாத்திரை தவிர்க்க இயலாத ஒன்று வாழ்வா சாவா என்ற நிலையில் தான் விமான பயணம் உள்ளது, இறைவன்தான் காக்க வேண்டும்
பறவைகளுக்கு ஒன்றும் ஆகலலா
சமீப காலங்களில் விமானத்துக்கு ஏற்படும் பிரச்சினை பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. காரணம்? அலட்சியம். முறையான பராமரிப்பு இல்லை. விமானிகளுக்கு அதிக பணிச்சுமை, ஓய்வு என்பது இல்லை. விமான பயணியர்கள் மற்றும் விமான சிப்பந்திகள் உயிருடன் விளையாடாதீர்கள்.
இவங்க திருந்த மாட்டாங்க, முன்பு பாலி கொடுத்ததும் அறிவு வரல. விபத்து நடந்தால், போயிங் நிறுவனம், விமானி தவறு என்று கேஸ் மூடிடுவாங்க.