வாசகர்கள் கருத்துகள் ( 5 )
இவர் தைரியமாக எதிர்த்து பேசுகிறார். பாராட்டுக்கள்
குரங்கு கிளை தாவர மாதிரி...இவங்களுக்கு கேள்வி மட்டுமே கேக்க தெரியும்... ஒரு கேள்விக்கு பதில் சொன்னா, உடனே அடுத்த கேள்வி.. வேணும்னா கூகுளை பாத்து தெரிஞ்சுக்கிட்டும்... திருபுறக்குன்றம் விஷயத்தில், கோமான், ஜோசப், திருமா மற்றும் .. ஒரு வார்த்தையை காணோம்..
Madame , Thiruma ji is a paid servant of Arivalayam so he has to speak what his paymaster asked . His survival is based on the funds given by Arivalayam
மதுரை, திருப்பரங்குன்றத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், வி.சி., தலைவர் திருமாவளவன் பேசினார். முருகன் என்ற பெயரை வைத்துக் கொள்வதற்கு ஏன் தயங்குகிறார்கள் என்றார்..பாவம் திருமாவுக்கு செலெக்ட்டிவ் அம்னீசியா நோய் வந்துவிட்டது போல - பிஜேபி மத்திய அமைச்சர் எல் .முருகன் பெயரை மறந்து விட்டார் - எல் .முருகன் பேரில் உள்ளபொறாமை / காழ்ப்பு /இயலாமை உணர்ச்சியில் இப்படி பேசி விட்டார் போலும் .தமிழ்க்கடவுள் முருகனை மறந்தது திருமாவின் கர்ம வினை .மதமாற்ற சித்தாந்த கூட்டங்களின் கைப்பாவையாக மாறி ,கூட்டணி தலைமையிடம் பிளாஸ்டிக் சேரில் கூனி குறுகி உட்கார்ந்து கொண்டு இரண்டு அல்லது மூன்று சீட்டுக்கு கையேந்தும் கையறு நிலையில் உள்ள திருமா ,இந்த துர்பாக்கிய நிலை மாற யோசித்து செயல் படவேண்டும் .
அட விடுங்க கஸ்தூரி மேடம்.... மதம் மாறிய ஆள்.... அப்படி தான் பேசுவார்.... வாயை வாடகைக்கு விட்டு பிழைக்கும் மானம் கெட்ட ஆள் ....
மேலும் செய்திகள்
தவெகவில் இணைந்தார் நாஞ்சில் சம்பத்!
05-Dec-2025