வாசகர்கள் கருத்துகள் ( 13 )
சவுக்கால் அடித்துக்கொண்டு நாடகமா உண்மையா
கனிமவள கொள்ளைக்காரர்கள், கைக்கெட்டியது வாய்க்கு எட்டவில்லையே என்கிற கவலையில் இருக்கிறார்கள்.
பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததும், தாங்களும் எதிர்ப்பு தெரிவிப்பது போல நாடகமாடியது ......... அம்புட்டு அறிவிருந்தா நானு துண்டுச்சீட்டை படிக்க திணறுவேனா ????
ஏன் டங்ஸ்டன் சுரங்கம் வரகூடாது ஏன் ஸ்டர்லைட் ஆலை இருகககூடாது ஏன் நியுட்ரினோ வரக்கூடாது ..எந்த விதத்தில் டாஸ்மாக் மக்களின் வாழ்வாதாரத்தை பெருக்கியது எந்த விதத்தில் எண்ணற்ற பட்டாசு கொலை சாலைகள் வாழ்வாதாரத்தை பெருக்கியுள்ளது...இதில் மத ஜாதி அரசியலும வெளி நாட்டு சதியும் திராவிடத்துடன் இனைந்துள்ளது எதற்கு அண்ணாமல இதை ஆதரிக்கிறார்.....ஜெயலிதா தைரியமாக கூடங்குளம் நாட்டின் நலம் கருதி செயல்படுத்தலையா ???
சமீபகாலமாக தமிழகம் பல்வேறு துறைகளில் சாதனை படைத்து வருகிறது. வெளிநாடுகளில் இருந்து பல்வேறு முதலீடுகளையும் ஈர்த்து வருகிறது. குறிப்பாக ஐடி துறையில் வளர்ச்சி ஆனது கணிசமாக அதிகரித்துள்ளது. குறிப்பாக தொழில்துறையில் பல்வேறு சாதனைகள் படைத்து வருகின்றன. எனவே இந்த முன்னேற்றத்திற்காக தமிழ்நாடு அரசும் பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகின்றது. இந்த நிலையில், தமிழ்நாடு இந்தியாவில் முதலிடம் பிடித்துள்ளதாக ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிவிப்பில் தெரிவித்துள்ளது. அது எதில் தெரியுமா? நாட்டிலேயே அதிக வேலை வாய்ப்புகளை வழங்குவதில் தமிழ்நாடுதான் முதலிடத்தில் உள்ளதாக ரிசர்வ் வங்கியின் 2023-24 ஆம் ஆண்டுக்கான வளர்ச்சி குறித்த ஆய்வறிக்கை மூலம் தெரியவந்துள்ளது.
அண்ணா அறிவாலயம் கொடுத்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளதா? அல்லது முரசொலி கொடுத்த ஆய்வறிக்கையா? யோவ் போய்யா அங்கிட்டு கோபம் வர்ற மாதிரி காமெடி பண்ணிட்டு இருக்க...
டங்ஸ்டன் சுரங்கம் தாமிரம் வேண்டாம் ன்று போராட்டம் நடத்துபவர்களுக்கு உடனே மின்சாரம் கொடுப்பதை நிறுத்தவும். அவர்கள் வீட்டில் அகல் விளக்கு வெளிச்சத்திற்காக, உரல் உலக்கை அரைப்பதற்காக கல் துணி துவைக்க என்று இருக்கவேண்டும் என்று கட்டளையிடுங்கள். tungsten filament, Copper Wire இது தான் மின்சாரத்தின் அடிப்படை மூலம்
200+200+200 confirm
எந்த தாதுச் சுரங்கம் என்றாலும், எந்த மாநிலத்தில் என்றாலும், சுரங்கம் தோண்டுவதா , வேண்டாமா என்று முடிவெடுக்கும் அதிகாரம் ஒன்றிய அரசிடம் தான் இருக்கிறது. மாநில முதல்வர் தோண்டிக்கோங்க என்று சொல்லிவிட்டு, இப்போ வேண்டாம் மக்கள் விரும்பவில்லை என்கிறார். ஆனால் இறுதி முடிவு ஒன்றிய பாஜக விடம் தான் இருக்கிறது. இது தான் நிஜம், உண்மை, சட்டப்படி சரியானதும் கூட. டங்ஸ்டன் சுரங்க விவகாரத்தில்பாஜக வின் நிலை என்ன என்று எ. மலை சொல்ல வேண்டும்.
மத்தியில் ஆளும் பாஜகவின் தமிழகப்பிரிவின் தலைவர்தான் அண்ணாமலை ..... டங்ஸ்டன் செயல்படுத்தப்படமாட்டாது என்கிற உறுதியைக் கொடுங்கள் என்று சட்டம் ஒழுங்கு குன்றிய அரசு ஒன்றிய அரசைதான் கேட்கவேண்டும் ..... அண்ணாமலை முடிவெடுக்கும் அதிகாரத்தில் இல்லை ... மினிமம் காமன்சென்ஸ் உள்ள யாரும் புரிந்து கொள்ள வேண்டிய விஷயம் .....
சூப்பர் இருநூறு
எந்த தாதுச் சுரங்கம் என்றாலும், எந்த மாநிலத்தில் என்றாலும், சுரங்கம் தோண்டுவதா , வேண்டாமா என்று முடிவெடுக்கும் அதிகாரம் ஒன்றிய அரசிடம் தான் இருக்கிறது. மாநில முதல்வர் தோண்டிக்கோங்க என்று சொல்லிவிட்டு, இப்போ வேண்டாம் மக்கள் விரும்பவில்லை என்கிறார். ஆனால் இறுதி முடிவு ஒன்றிய பாஜக விடம் தான் இருக்கிறது. இது தான் நிஜம், உண்மை, சட்டப்படி சரியானதும் கூட. ஒரு மாநில முதல்வர் வேண்டாம் என்றதும் நிறுத்தவும், தோண்டுங்கள் என்றதும் தோண்டவும் ஒன்றிய அரசோ, பாஜக வோ, ஸ்டாலின் அரசின் அடிமை அல்ல. டங்ஸ்டன் சுரங்கம் விவகாராத்தில் பாஜக வின் நிலைப்பாடு என்ன? அண்ணா மலை அதைச் சொல்ல வேண்டும்.
எந்த தாதுச் சுரங்கம் என்றாலும், எந்த மாநிலத்தில் என்றாலும், சுரங்கம் தோண்டுவதா , வேண்டாமா என்று முடிவெடுக்கும் அதிகாரம் ஒன்றிய அரசிடம் தான் இருக்கிறது. மாநில முதல்வர் தோண்டிக்கோங்க என்று சொல்லிவிட்டு, இப்போ வேண்டாம் மக்கள் விரும்பவில்லை என்கிறார். ஆனால் இறுதி முடிவு ஒன்றிய பாஜக விடம் தான் இருக்கிறது. இது தான் நிஜம், உண்மை, சட்டப்படி சரியானதும் கூட. ஒரு மாநில முதல்வர் வேண்டாம் என்றதும் நிறுத்தவும், தோண்டுங்கள் என்றதும் தோண்டவும் ஒன்றிய அரசோ, பாஜக வோ, ஸ்டாலின் அரசின் அடிமை அல்ல.