வாசகர்கள் கருத்துகள் ( 6 )
சபாஷ் அண்ணாமலை, திமுகவின் பித்தலாட்டங்களை உடனுக்குடன் கண்டிப்பதற்காக.
போதும்பா பிஜேபி யோட நீலிக்கண்ணீரை பார்த்து பார்த்து புளிச்சி போச்சு. கிராமப்புற ஏழைகள் பயன்படும் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தை ஒழிக்க பிளான் பண்ணிகிட்டு மக்களை பழிவாங்கிறத பத்தி நீங்க பேசுறது சிரிப்பு தான் வருது. இதுக்கு முட்டு கொடுக்க ஒரு கூட்டம்.......
திமுக ஆட்சி மேல் உள்ள வெறுப்பு தான் மக்கள் கூட்டம் வராததற்கு காரணம், அதற்காக மக்களை மிரட்டி, கூட்டத்தை கூட்டி கொல்வது மிக கொடூர செயல். எதிர்கட்சிக்கு கூட்டம் கூடினால் கொலைகள் செய்யும் திமுக அரசு உடனடியாக டிஸ்மிஸ் செய்ய வேண்டும்
170+23+23+6+6+6+3.. அண்ணாமலைக்கு ரெட் கார்டு எடப்பாடி போட்டு வைத்த கூட்டணி கணக்கு யோசித்த பாஜக இந்த மாதிரி வேண்டும் என்று கசிய விட்டதே நீங்கள் தான் என்று அரசியல் நோக்கர்கள் சொல்லுகிறார்கள்
அண்ணாமலையை எக்காரணம் கொண்டும் பேச்சுவார்த்தை குழுவில் இடம் பெற கூடாது என்பதுதான். அதனால்தான் நேற்று எடப்பாடி உடன் நடந்த ஆலோசனை கூட்டத்திலும், அதற்கு பிறகு நடந்த பாஜக ஆலோசனை கூட்டத்திலும் அண்ணாமலை பங்கேற்கவில்லை என்கின்றனர். எடப்பாடியை முதல்வராக்குவேன் என அண்ணாமலை பேசினாலும், கடந்த காலங்களில் எடப்பாடியை மிகக் கடுமையாக விமர்சித்ததால் அவர் கடும் ஆத்திரரத்தில் இருப்பதாகவும், அதனால் தான் அண்ணாமலைக்கு ரெட் கார்டு போட்டுள்ளதாகவும் சொல்கின்றனர். அண்ணாமலை எண்ணம் நிறைவேற்றி விட்டார் இன்று OPS TTV ADMK உடன் கூட்டணி இல்லை என்று சொல்லவைத்து விட்டார்
வெயிலில் தண்ணீர் இன்றி 41 பேர் இறந்ததற்கு வரதா கோபம் இப்போது வருகிறது