வாசகர்கள் கருத்துகள் ( 22 )
முதல்ல நீங்க ஆருத்ரா கோல்டு ஊழலை பற்றி வாயை திறங்க பார்க்கலாம்.உங்க வாய் சவடால் எல்லாம் ஓய்ந்து போயாச்சு .
இனியும் முதல்வர் மூடி மறைப்பது நல்லதுக்கில்லை. ஆம், முதல்வர் தன் தலையில் அணிந்திருக்கும் விக்கை கழட்டி, தன்னுடைய உண்மையான வழுக்கை தலையை காண்பிக்கவேண்டும். விக் அணிந்து தான் இன்னும் ஒரு வாலிபன் என்று கூறுவது சரியல்ல.
உங்களால் காஷ்மீரில் 26 பேர் படுகொலையை தடுக்கமுடியவில்லை .படுகொலை நடந்து 10 நாட்களுக்கும் மேல் ஆகி விட்டது . பயங்கரவாதிகளை வேரோடு அழிப்போம் என்று வாய் போர் மட்டும் தான் செய்து கொண்டு இருக்கிறீர்கள் .குறைந்த பட்ச நடவடிக்கையாக தீவிர வாத முகாம் கள் மீது கூட தாக்குதல் நடத்தவில்லை . அப்படி இருக்கும்போது எப்படி உங்கள் ஆட்சியில் பாகிஸ்தான் மீது பதிலடி கொடுக்கவில்லை என்று பொது மக்கள் நினைக்கிறார்கள் . இதுவும் நல்லதுக்கு இல்லை அண்ணாமலை
ANNAMALAI SIR IDELLAM SEVIDAN KAADHIL OODHIYA SANGU POLA.VILAI PONA RED LIGHT OODAGANGAL ADMK AATCHIYIL ONNUM ILLADHA PRACHNAIKKU VAANATHUKKUM BHOOMIKKUM KUDITHU KADHARINAR.IPPO THURU PIDITHU IRUMBU KARAM VEESI ERICADHAI PORUKKI KONDU COMAVIL ULLANAR.
பித்தலாட்டங்கள் அனைத்தும் ஏற்கனவே வெளிச்சத்துக்கு வந்துவிட்டது . காஸ்மீர் தாக்குதலும் மாநிலம் உழுவதும் 48 சுற்றுலா தளங்களை மூடியபோதும் அப்பட்டமாக வெளிச்சத்துக்கு வந்துவிட்டது இனியும் இப்படி ஒரு பொருமல், வசனம், தனக்குத்தானே சவுக்கடி வேண்டியுள்ளது
இந்த மாதிரி கொலை கொள்ளைகளில் ஈடுபடுவதே திமுக உப்பிக்கள் என்பதால் ,குறைந்த பட்சம் மவுனம் காக்கவேண்டிய கட்டாயத்தில் திரு .சுடாலினார் வேறு வழியின்றி இருக்கிறார் -என்பதே உண்மை .
விதை ஒன்று போட்டால் சுரை ஒன்றா வரும் என்பது பழமொழி. அதே போல அரை நூற்றாண்டாக அடி மட்டத்தில் இருப்போரது கல்வியை நாசம் செய்து பணத்துக்கு வாக்குரிமையை வாங்கக்கூடிய வகையில் வைத்திருந்தால் ஆயிரம் ஆண்டுகள் ஆனால் கூட தீம்க்காதான் ஜெயிக்கும். அண்ணாமலை போன்ற முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியை ஒப்பீடு செய்ய தீம்க்காவில் ஒருவனும் இல்லை - ஆனால் ஊரை அடித்து உலையில் போட்டு பல்லாயிரம் கோடிகளை வைத்து இருக்கும் திராவிட மன்னர் குடும்பம் உயர்ந்தது என்று உருட்ட பாமர உடன்பிறப்புக்கள் இருக்கிறார்கள்.
மோடிக்காக மொக்கை போடும் அண்ணாமலை. ஒரு IPS அதிகாரிக்கான அணைத்து அம்சங்களையும் குழிதோண்டி புதைத்து விட்டு இப்படி ஒரு கொத்தடிமை, ரவுடி வேலையை வீர்யர்களைப் போல் செய்யவேண்டியுள்ளது . அனைத்தும் பதவிக்காக
நீ இந்துவா தேச துரோகி
ஹிந்து பெயரில் பதுங்கியிருக்கும் பங்களாதேஷ் கள்ளக்குடியேறி
நீ 200 ரூவா வந்தேரிக் கூட்டம்
hindu பெயரில் நீ ஒரு ஈனபிறவி
திமுக காரன் கொடுக்கிற காசை வாங்கிட்டு வோட்டு போட்டாச்சு. முப்பத்து ஒன்பது எம்பிக்களை கொடுத்துவிட்டு இப்போ லபோதிபோ ன்னு அடிச்சிக்கிறதுல ஒரு லாபமும் கிடையாது. சட்டம் ஒழுங்கு இருக்கிற இந்த லட்சணத்துல அடுத்த எலெக்ஷன்ல இருநூறுக்கு அதிகமாக ஜெயிக்கணுமாம் . அண்ணாமலை மட்டுமே பேசுவதால் ஒன்றும் ஆகப்போவதில்லை. இங்கு இருக்கும் மக்கள் கொறைஞ்சபட்சம் ஒரு ஐம்பது காசு கார்டுல மோடிக்கு கடிதம் எழுதி போட்டா அவர் எதுவாச்சும் செய்வார்.
அரசு அலுவலங்களில் திறமையான நிர்வாகத்திற்கும் ஊழல் இல்லாமல் தடுத்திட மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை ஊர் மாற்றம் சீட் மாற்றம் செய்வார்கள். இப்போது இந்த விதி கடைபிடிப்பதாக தெரியவில்லை. காரணம் மாற்றம் செய்திட அதிகாரம் உள்ளவரே தன பதவியில் பல ஆண்டுகள் இருப்பார். அரசு அமைச்சர்களும் சம்பளம் பெறும் அரசு அலுவலர். இவர்கள் பணி மாற்றங்கள் நடைபெறுவதில்லை. உதாரணத்திற்கு அறநிலை துறை அமைச்சரை எடுத்துக்கொள்ளுங்கள் இவர் எத்தனை ஆண்டுகளாக உள்ளார். தலைமை அமைச்சர்தான் அறிவார்.