வாசகர்கள் கருத்துகள் ( 62 )
மொழி சாதி பிரவினை வைத்து எத்தனை காலம்தான் ஏமாற்று வீர்கள். இதுதான் திராவிட மாடல் போலும்
தமிழர்கள் என்றாலே பா.ஜ அரசுக்கு ஏன் கசக்கிறது? அப்படி எல்லாம் இருப்பதாக தெரியலை. திமுக என்றாலே தமிழர்களுக்கு கசக்கிறது என்ற நிலை ஆகி விட்டது.
நிதி தராத மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கரூருக்கு மட்டும் உடனே வருகிறார்...நம்ம மாநிலத்துக்கு மத்திய அமைச்சர் வருகிறாரென்றால் நாம் தான் மகிழ்ச்சிச்சி அடையணும் உண்மை கண்டறிய முயற்சிக்கிறார்கள் என்கிறபோது உங்களுக்கு ஏன் நடுங்குகிறது? மாநிலங்களே இல்லாமலிருந்தால் எப்படி கொள்ளையடிக்க முடியும்? என்ற உங்கள் வாதம் நியாயமானது தான். முடிஞ்சா மத்திய அமைச்சரவையில் ... வழி உண்டா என்று பாருங்க.
மத்திய அரசை மிரட்ட கட்டு மரம் எப்பவுமே கையில ஒண்ணு வச்சிருக்கும் . அதுக்கு பேரு டெஸோ.மத்திய அரசை மிரட்ட நினக்குறப்ப டெஸோ மீட்டிங் போடுவாரு. மத்திய அரசு தன்னோட நிலைப்பாட்டுக்கு வந்த பிறகு அதை தூக்கி ஓரம் கட்டிடுவாரு. அது மாதிரி சாராய யாவாரியும் பண்ணி பாக்கலாம்.
GST வரியில் 50% நேரடியாக வரி வசூலிக்கும் மாநிலத்திற்கு செல்கின்றது , மீதி உள்ள 50% இல் 20% முதல் 30% வரை மத்திய அரசு திட்டம் மூலம் மாநில மக்களுக்கு கிடைக்கின்றது , GST வரி கொடுமையானது என்றால் மாநில அரசு மக்களிடம் உள்ள GST வரி பில் களை மாநில அரசிடம் காண்பித்து அவர்களின் வங்கி கணக்கிற்கேய் அந்த GST இல் கொள்ளையடித்த வரியை மக்களிடமே திரும்ப கொடுத்து மக்களை காப்பாற்றலாம் , மாநில அரசு ஏன் GST கொள்ளை வரியில் ஆட்சி நடத்துகின்றது ....
பாபர் மசூதி இடிப்பிக்கு பின் , பிஜேபி உடன் கூட்டணி , குஜராத் கலவரம் நடந்த போது பிஜேபி உடன் கூட்டணி ஆட்சி இது தான் இவரக்ளின் மதசார்பின்மை , மணிப்பூர் கலவரத்தில் ராக்கெட் லாஞ்சர் கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டது , ராக்கெட் லஞ்சர் ஒன்று ஒரு நாடு ராணுவத்திடம் இருக்கும் , இல்லை ராணுவ பலம் உள்ள தீவீரவாதிகளிடம் இருக்கும் அங்கு அந்த அளவிற்கு அந்நிய சக்திகள் உள்ளேய புகுந்து உள்ளனர் ....
ஜவஹர்லால் நேரு மொழி வாரி மாநிலங்களாக பிரிக்கும் வரை நாடு நல்லா தான் இருந்தது அதற்கு பிறகு தான் மொழி அடிப்படையில் ஒரே சண்டை சச்சரவு குழப்பம்
இது மத்திய அரசுக்கு எதிரான அவதூறு இல்லையா.
எல்லை தாண்டி தமிழர்கள் மீன் பிடித்தபோது அவர்களை பேராசைக்காரர்கள் என்று இலங்கை காரன் கூட விமரிசனம் செய்யவில்லை அப்படி விமர்ச்சனம் செய்த்தது கட்டுமரம் ..., பிஜேபி ஆட்சிக்கு 800 மீனவர்கள் இலங்கை கடற்படையால் கொல்லப்பட்டார்கள் , பிஜேபி ஆட்சிக்கு பின்பு கொல்லபவர்களின் எண்ணிக்கை பத்து வரை இருக்கலாம் ...
கட்ச தீவு இலங்கையிடம் கொடுக்கப்பட்டபோது மாநிலத்தில் ஆட்சியில் இருந்தது தீயமூக நீட் சட்டம் GST சட்டம் கொண்டு வரப்பட்ட போது , மாநிலம் மற்றும் மத்தியில் ஆட்சியில் இருந்தது தீயமூக , இவர்களின் அல்லக்கை காங்கிரஸ் தீயமூக கூட்டணி ஆட்சியில் தான் இரண்டு லட்சம் தமிழ் குடும்பங்களும் , தமிழக மீனவர்களும் கொல்லப்பட்டனர் .... தமிழனுக்கு எங்காவது கெடுதல் நடந்தால் அதில் கட்டாயம் தீயமூகவின் பங்கு கண்டிப்பாக இருக்கும் ...