வாசகர்கள் கருத்துகள் ( 5 )
இப்படியே போனால் நாம் அனைவரும் "மன மருத்துவ பயனாளிகள்" ஆகி விடுவோம்.
தவேகாவோ பாதிக்கப்பட்ட மக்களோ சிபிஐ விசாரணை கேளாத போது பாஜக ஏன் அவசரப்பட வேண்டும்
காஞ்சியில் தகர கொட்டகை வீட்டில் செயல்பட்ட ஸ்ரீசன் பார்மா என்ற என்ற இருமல் மருந்து நிறுவனம் .. இவர்கள் தயாரித்த மருந்தை சாப்பிட்டு மத்திய பிரதேசத்தில் 20 குழந்தைகள் உயிரிழப்பு..இந்த நிறுவனத்தில் 364 விதிமுறை மீறல்கள் உள்ளதாக அறிக்கை .....இத்தனை ஆண்டுகளாக இவ்வளவு அசுத்த நாற்றம் அடிக்கும் வீட்டில் எப்படி இந்த நிறுவனம் செயல்பட விடியல் அனுமதித்தது ??.....வடக்கன் மாநிலம் மொத்தமும் இந்த மருந்துக்கு தடை ..இந்த நிறுவனத்தின் உரிமையாளரை தேடி மத்திய பிரதேச போலீஸ் சென்னை வருகை.....படு கேவல லஞ்ச ஊழல் விடியல் ஆட்சி ....வடக்கன் படிக்காதவன் ......விடியல் தமிழ் நாட்டை படித்து முன்னேறிய மாநிலமாக மாற்றியுள்ளது ...விடியல் இப்பொது பாலஸ்தீன காசா பிரச்சனையில் ரொம்ப முனைப்பு
கண்ணே தெரியாதவருக்கு கண்ணப்பன் ன்னு பேரு மாற்றினா கண்ணு தெரிய ஆரம்பிக்கும்.அதுபோல் காது கேட்காதவருக்கு சவுண்டப்பன் கால் விளங்கலன்னா நடராஜன் இப்படியெல்லாம் பெயர மாற்றினா போதும்.ட்ரீட்மெண்ட்டே தேவையில்ல. விடியலின் கண்டுபிடிப்பு.
பேட்ச் ஒர்க் செய்யும் பிஜேபி அரசை மக்கள் மன்னித்து விடுவார்களா முதலில் சொல்லுங்கள்.