வாசகர்கள் கருத்துகள் ( 27 )
மொத்தத்தில் எவனும் அதிமுக நல்லா இருக்கணும் என்று எண்ணவில்லை தன் நல்லா இருத்தா போதும் என்று உள்ளனர்
நீயெல்லாம் இருக்கும் வரை கட்சி உருப்படாது கட்சி கட்டுப்பாடு உனக்கு இல்லையா....
அரசியல் வாதிகளுக்கு அதுவும் திராவிட கூட்டதுக்கு ரத்தம் இருக்கிறதா.
அந்த அட்டை காலடியில் விழுந்தது உருண்டது நியபகம் இருக்கட்டும்
ஜெயலலிதா அம்மாவை ஏமாற்ற நினைத்த நபர் ஜெயக்குமார்
அந்த அட்டை காலில் விழுந்து முதல்வரானவர் எங்க தலிவர்
அம்மா இறந்த போது எடப்பாடி எங்க நின்றார். உம்மையும் ஈபீஸ் ரெண்டு பேரையும் எங்கே வசிருந்தாங்கன்னு தொண்டனாகிய எங்களுக்கு தெரியும். அம்மா நல்லா இருக்கும்போது நீங்க சி.ம். ஆக ஆசைப்பட்டு சபாநாயகர் பதவியை விட்டு துறந்ததை மறந்துட்டீங்களா.
ஜெயலலிதா அவர்கள் உங்களை நம்பாமல்.... பன்னீர்செல்வம் அவர்களை தானே நம்பினார்.... அவரும் அதற்கு தக்கபடி விசுவாசமாக நடந்து கொண்டார்..... அப்போ அவரை தேர்ந்தெடுத்த ஜெயலலிதா அவர்களின் முடிவு தவறு என்று கூறுகிறீர்களா ???
எப்படியோ திராவிட கட்சிகள் ஒவ்வொன்றாக தமிழகத்தை விட்டு ஒழிந்தால் சரி.
கருத்து மிக நல்லது, ஆனால் தேர்தல் சமயத்தில் பிரியாணிக்கும் சாராயத்திற்கும் ஒரு வார குடும்ப சிலவுக்கும் போதாத காசுக்கும் ஏமாந்து போய் ஐந்து ஆண்டுகள் சந்தர்ப்பம் கொடுத்தீர்கள், அனுபவியுங்கள். இனி வரும் தேர்தலிலாவது சனாதனம் பெயரில் இந்து ஒழிப்பு பிராமண எதிர்ப்பு பெயரில் தமிழ் பெயரில், நீட் ஒழிப்பு, திராவிட மாடல் பெயரில் ஏமாறாமல் புத்திசாலித்தனமாக நல்லவர்களை உண்மையான தமிழர்களை அரியாசனத்தில் உட்கார வையுங்கள். தீயன ஒழிந்து நல்லன கிடைக்கட்டும் தமிழகத்திற்கு.
அதிமுக என்னும் ரதத்தை, ஒற்றை புளியமரத்தில் கொண்டுபோய் சாத்தி, குப்புற கவிழ்த்த போகிறார்.
மேலும் செய்திகள்
தவெக நிர்வாகிகளின் முன்ஜாமின் மனு தள்ளுபடி
3 hour(s) ago | 3
ஸ்டாலினை கருணாநிதியின் ஆன்மா மன்னிக்காது: பா.ஜ., செய்தி தொடர்பாளர்
3 hour(s) ago | 2
முதல்வருக்கு ஏன் இவ்வளவு பதற்றம்: அண்ணாமலை கேள்வி
6 hour(s) ago | 39