வாசகர்கள் கருத்துகள் ( 5 )
கொலையாளிகள் பிடிபடுவார்கள் என்று நினைக்கிறீர்கள்? பிடிபட்டால் அவர்களுக்கு உடனே தண்டனை கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறீர்கள்? உங்கள் எதிர்பார்ப்பில் மண் விழும். அவ்வளவுதான்.
மதிப்பு இருந்ததது இப்ப அல்ல: முன்பு இப்ப. நாறுது
இந்த 100 நாட்களில் எவ்வளவு செலவு_வரவு நடந்திருக்கும். Well Dome keep iit up TN Public Officers for LICE
அண்ணாமலை சொன்னது சரி தானே 200 ரூ உ பி. காவல்துறைக்கு வேலை பா ஜ க தலைவர்கள் வீட்டில் முன்பு தவம் செய்து கைது செய்தது.
110 நாட்களாக விசாரணையில் முன்னேற்றம் இல்லாததால் வழக்கு சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.???இதிலிருந்து தெரிவது என்ன????திருட்டு திராவிட அறிவிலி மடியல் அரசின் ஏவல் துறை தனது கடமை செய்ய முடியாத ஒரு வெத்துவேட்டு?? வெறும் திமுக எதிர்ப்பாளர்களை குறிப்பிட்டு கைது செய்ய மட்டும் தான் அவர்கள் இப்பணியில் சம்பளம் / கிம்பளம் வாங்குகின்றனர்.