வாசகர்கள் கருத்துகள் ( 9 )
நடப்பது விடியல் அரசு. சிறை கைதிகளின் அடிப்படை உரிமையை பறிக்க வேண்டாம்.
தத்திங்க. சிறைத்துறை ஆபீசருங்களை டிஸ்மிஸ் செய்து வூட்டுக்கு அனுப்புங்க. புதுசா வர்ரவங்களுக்கு முன்கூட்டியே வார்னிங் குடுத்து வேலைக்கு அமர்த்துங்க.
பிலால் மாலிக் தாக்கிய காவலர் குறித்த தகவல்கள் வெளியாகுமா
பாரபட்சமற்ற, அனைவரிடமும் நட்பு பாராட்டும் அப்பாவுவை இந்த விசாரிக்கும் குழுவுக்கு தலைமை தாங்க வைக்கலாம்.
பணத்துக்காக எதையும் செய்யும் "அதிகார பிச்சைக்காரர்கள்" காவல் துறையில் இருக்கும்வரை நாட்டில் நல்லவர்கள் கெட்டவர்கள் ஆக்கப்படுவார்கள். கெட்டவர்களிடமிருந்து பணத்தை வாங்கி வாழ்வார்கள். சட்டத்தை இவங்க தவறா பயன்படுத்திட்டு இளைஞர்களின் மேல் குறைகள் சொல்லுவார்கள். இவங்க அட்டூழியம் தான் அரசாட்சி செய்யுது
முதலில் சிறைகள் காவலர்களின் உள்ள கருப்பு ஆடுகளை விசாரித்தால் போதுமே குழு வெளியில் அங்கும் இங்கும் சுற்றிவிட்டு யாராவது ஒரு ஏமாளி தலையில் குற்றத்தை சுமத்தும், இந்த கஞ்சா etc., போக்குவரத்து தடையின்றி நடந்துகொண்டுதான் இருக்கும்
காமெடி
கட்டுப்பாடு நிறைந்த சிறைக்குள்ளே கஞ்சா சாதாரணமா கிடைக்கும் போது, பொது இடங்கலில் எவ்வளவு தாராளமாக புலக்கத்திலே இருக்குமென நினைத்துப்பாருங்க... நமது பிள்ளைகளின் எதிர்காலத்தை எப்படியெல்லாம் குழி தோன்டி புதைக்குது இந்த திருட்டு திராவிடம்... இவங்களுக்கு தேவை பணம் சொத்து சேர்ப்பது.. அதைத்தவிர மக்கள் எப்படி நாசமாப்போனாலும் இவனுங்களுக்கு கொஞ்சம் கூட கவலையே இல்லை.. இதுதான் இந்த திராவிட மாடல் திருட்டுக்கூட்டத்தின் லட்சியமே.
எதுக்கு குழு காசு குடுத்தர உட்டுருப்பானுக இல்ல மிரட்டபட்டிருப்பானுக