வாசகர்கள் கருத்துகள் ( 12 )
ஒரு தொண்டன் என்றால் என்ன , அவர்கள் சட்டைப்பைகளில் தலைவர்களின் புகைப்படம் வெளியே தெரியும் வகையில் வைத்துக்கொண்டு, செல்லும் வானங்களில் அவர்களது அங்கீகாரக் கொடியை வைத்துக்கொண்டு சென்றால் , அதன் ஜாலியாய் அனுபவிக்கவேண்டும் என்றால் , அதை ஓட்டுபவர்கள் மற்றும் அதில் பயணம் செய்யும் தொண்டர்களுடன் பணித்தாள் மட்டுமே தெரியும் , அது ஒரு தனி உலகம், வாழ்த்துக்கள், வந்தே மாதரம்
அவனுங்கள அங்கேயே சுட்டு இருக்கணும். சட்டத்தை மதிக்காத மிருகங்கள்
பிஜேபி யின் கட்டளைப் படி இந்த வி சி க நடக்க ஆரம்பித்த போதே, இப்படியெல்லாம் நடத்துவார்கள் என்று நினைத்தேன். நடத்தி விட்டார்கள். இனி டோல் கேட், பிரியாணி கடைகள், டிராபிக் போலீஸ்காரர் என்று விசிக வினரின் நிறைய அடாவடிகள் நடக்கும். அப்போ தானே திராவிட மாடல் சரியில்லை, விடியல் அரசு சரியில்லை என்று பேசமுடியும்?
மது ஒழிப்பு மாநாடு நடத்தும்போதே நீங்கள் சொன்னேர்கள், இவர்கள் ஆளும் கட்சி சொல்படி செய்வார்கள் என்று.
Detain these Goondas under Goondas Act for Goondaism & False Complaints against Society
அப்புறம் நாங்க யாரு
.... என்று மத ரீதியாக திசை திரும்பும் எருதுகள்.
இந்த ரவுடிகளின் நடவடிக்கை அயோக்கியத்தனம். சட்டப்படி பாரபட்சம் இல்லாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும். விசிக வின் ஏமாற்று மது ஒழிப்பு மாநாடு மகா வெற்றி. கட்சியிலிருந்து இவர்களை நீக்குவாரா திருமா???
குடிக்க கூடாது என்று அதிகாரிகள் சொல்லியுள்ளனர் , ஆனால் மாட்டுக்கறி என்று திசை திருப்பும் விசி கட்சியினர் குறித்து கடுமையான நடவடிக்கையை ஸ்டாலின் எடுக்க வேண்டும் , இதில் தயவு தாட்சண்யம் பார்க்கக்கூடாது
வனத்துறையினரை தகாத வார்த்தை பேசி, சீருடையை பிடித்து இழுத்து தாக்கியுள்ளனர். இவைகளை இவர்கள் செய்தால் நீதி மன்றமே கண்டுகொள்லாது அவர்கள்மீது எந்த நடவடிக்கையும் எடுக்காது ஆனால் அதேபோன்று மற்றவர்கள் இவர்களுக்கு செய்தால் உடனே வன்கொடுமை என்றும் ஆச்சா போச்சா என்றும் தலித் மீது தாக்கிவிட்டார்கள் என்ற வன்கொடுமை சட்டம் பாயும் மக்களும் வேடிக்கை பார்ப்பார்கள் எப்போது இந்தியாவில் இட ஒதுக்கிடு ஒழியுமோ எல்லாரும் சமம் என்ற நியதி கடைபிடிக்கப்படுமோ அப்போதுதான் நமது ஜனநாயகம் தழைக்கும் மக்கள் நிம்மதியாக வாழ்வார்கள் முன்னேறுவார்கள்
அடங்க மறு அத்துமீறு என்பதையே கொள்கையாக வைத்துள்ளவனுங்களிடம் வேறென்ன எதிர்பார்க்க முடியும் திருட்டு திராவிட மாடலுடன் கூட்டணி வைத்திருக்கிற மனபிராந்தியில் அரசு ஊழியர்களை தாக்க துணிந்திருக்கிறானுங்க . இவனுங்க மீதாவது நடவடிக்கை எடுத்து கைதுசெய்து சிறையில் அடைக்க தைரியமிருக்கிறதா ஸ்காட்லாண்டு யார்டு காவல்துறையினருக்கு