வாசகர்கள் கருத்துகள் ( 17 )
தமிழர்கள் மொழியின் அடிப்படையில் ஒற்றுமையாக இருப்பது இவர்கள் கண்களை உறுத்துகிறது!
ஆனா ஆளும் கட்சி தெலுங்கு?
சாதி அடிப்படையிலான இட ஒதுக்கீடுகள் திராவிட கட்சிகள் வளர்ப்பதற்கு காரணமே இந்துக்களின் ஒற்றுமை சிதைக்கவே.
திராவிட கட்சிகளால்தான் கொட்டாங்கச்சியில் டீ கொடுத்த பழக்கம் ஒழிந்தது... கல்வி அனைவருக்குமானது என்பது சாத்தியமானது...வெறும் காலோடு தெருவில் நடந்தவர்களை காலணி போட்டு நடக்க உரிமை வாங்கி கொடுத்ததும் திராவிட கட்சிகள்தான்.
Well Said. Already europe has becoming muslim majority
உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்று சமூகத்தில் ஏற்ற தாழ்வுகளை பிரிவினைகளை கொண்டு வந்தவர்களே நீங்கள்தான் அதை திராவிட கும்பல் மேலும் ஊத்தி பெரிதாக்கிவிட்டது
தல கரெக்ட்டா தானே சொல்லுதூ
முதன் முதலில், மூதறிஞர் ராஜாஜி அவர்கள் எதிர்ப்பையும் மீறி, மொழிவாரி மாகாணங்களை சுதந்திர பாரதத்தில் அறிமுகப்படுத்தியது KHANGRESS தான், அதன் தீய விளைவுகளுக்கு அஸ்திவாரம் அமைத்த கட்சி அதனை நாட்டுக்கு பாதகமாகவும் தங்களுக்கு சாதகமாகவும் எடுத்துக்கொண்டு அதற்குமேல் சாதிப்பிரச்சினையையும் கையில் எடுத்துக்கொண்டு சமூக நீதி, தமிழர்கள் உரிமை, அது இது என்று இல்லாதது பொல்லாதெல்லாம் சொல்லி வாய் ஜாலம் செய்து ஏமாற்றி மக்களை மடையர்களாக ஆக்கிவிட்டார்கள். அந்த மோகத்தில் மக்களும் ஏமாந்து இப்பொழுது அவஸ்தையோ அவஸ்தை. 2006 வழி காட்டட்டும்.
ஆர் எஸ் எஸ் போன்ற தீவிரவாத இயக்கத்தோடு இணக்கமாக செயல்படும் பாஜகவை கண்டிக்காத இந்திய மக்களுக்கு பல சோதனைகள் வரும். பாஜக இருக்கும் வரை இந்திய மக்களுக்கு சந்தோஷம் என்பதே இருக்காது
மூர்க்கன்ஸ் ஹிந்து மத சாதி வேறுபாடுகளைக் கிளறுவதற்கும் அதே காரணம்தான் .....
மூர்க்கங்க மதம் புதியயு..உலகம் தோன்றிய முதல் பழமையானதுன்னு பெருமை கொள்கிறீர்.அப்ப முதலே ஜாதி பிரிவினை..முற்பட்டோர் பிற்பட்டோர்னு வழக்கம் இருந்துள்ள போது மற்ற மதங்களின் மீது ஏன் பாய்கிறீர்கள்.உங்களுக்கு ஆசைன்னா அங்கேயும் ஜாதிகள் இருக்குன்னு சொல்லி சந்தோசப்பட்டு கொண்டு இருக்கலாமே...
இவர் சொல்வது முற்றிலும் உண்மை ....... திமுக செய்வது இதைத்தான் ........
மூர்க்க கும்பலிடமும் மதம் மாற்றும் கும்பலிடமும் இருக்கும் ஒற்றுமை இளிச்சவாய இந்துக்களிடம் இருந்திருந்தால் கட்டுமர திருட்டு திமுக என்ற கட்சியே டுமிழகத்தில் இருந்திருக்காது. தேர்தல்களில் அந்த இரு கும்பலும் மதம் பார்த்து ஓட்டு போடுவார்கள். இளிச்சவாய இந்து நடுநிலை என்று சொல்லி தன்னைத்தானே ஏமாற்றிக்கொண்டு கட்டுமர திருட்டு திமுக போன்ற கட்சிகளுக்கு ஓட்டு போடுவார்கள். விளங்கிடும் டுமிழ்நாட்டின் எதிர்காலம்.
மூர்க்ஸ் பாவாடைகளிடம் ஒற்றுமை மத நம்பிக்கை இருக்குன்னு புலம்புவதை விட்டு அனைத்து ஜாதிகளையும் ஒழித்து அனைவரும் சமம்..அனைவரும் சகோதர சகோதரிகள் என்ற மாற்றத்தை கொண்டு வரலாமே..யார் உங்களை தடுப்பது...உலகில் ரெண்டே ஜாதிதான் ஒன்று ஏழை ஒன்று பணக்காரன்...
முஸ்லிம்..கிருத்தவர்களுக்கு எதிரா பேசுபவர்களுக்கும்..அவர்களை அழிக்கனும் என்று நினைக்கும் கட்சிகளுக்கும் அவய்ங்க எப்டிப்பா ஓட்டு போடுவாங்க...