வாசகர்கள் கருத்துகள் ( 5 )
தமிழகத்தில் துட்டை நவுட்டினால் நடக்காத்து ஏதேனும் உண்டோ? ஆணையே பெண் என சான்று வாங்கிடமுடியுமே பணம் பாதாளம் வரை மட்டும் அல்ல அதற்கும் கீழே பாயுமே
சாதியை ஒழிப்போம் ஒழிப்போம் என்று சொல்லிக்கொண்டே சாதியை வளர்த்து கொண்டு இருக்கிறார்கள்.
ஜாதிகள் இல்லையடி பாப்பா, என்று கூறிய பாரதிக்கு என்ன மரியாதை?
போலி ஜாதி சான்றிதழ் கொடுத்து வேலைவாய்ப்பு பெற்ற விவகாரம். ?தனி நபர் மீது புகார் பற்றி வருவாய் துறை விசாரிக்க வேண்டும். கால எல்லை இருக்கும். இதில் அரசின் பங்கு இல்லை. ஜாதி சான்றிதழின் உண்மை தன்மை குறித்து விசாரிக்க மாநில, மத்திய போலீசுக்கு தான் அதிகாரம்?.
சாதிச் சான்று யாருக்கு வேணும்...கருணாநிதி குடும்ப நிதிய பிரிச்சுக் கொடுங்க...வாயத் திறப்பானுங்களா?