வாசகர்கள் கருத்துகள் ( 3 )
சாமானியன் தாலிக்கும் கூட GOLD வாங்கவே திண்டாட்டம் தான் நிலவுது, கோடிகளில் கருப்புபணம் வருச்சிக்கிறவங்க தான் வாங்கி குவிக்குறாங்க. வெறும் மஞ்சள் நூலிலே கருக்குமணி,பவளம்னு கோத்ததுண்டு தான் பலரும் போறாங்க. வாங்கறவங்க எல்லாம் 1.கறுப்புப்பணம் குவிச்சவங்க 2 .சினிமாகாரர்கள்.3 அரசியல்வியாதிகள்
அக்காலத்தில் ஒருகடைதான் ஒரு நகை வியாபாரி வைத்திருப்பார் . ஆனால் இப்போ பலகடைகள் ஒருவரே வைத்திருக்கிறார். தங்கத்தை விலை ஏற்றி விற்று விற்று முதலீடு செய்கிறார். மக்களே தங்கத்தின் மேல் இருக்கும் பற்றை விடுங்கள். இப்போ உயிர்க்கும் ஆபத்து வந்திருக்கு. நகை அணிந்து வெளியில் சுற்றாதீர்கள் பெண்களே .
இரண்டு வருடங்களில் ஒரு லட்சத்தை தொடும் இந்த தங்கம் விலை..