வாசகர்கள் கருத்துகள் ( 8 )
டீவிக்க கட்சி, பி ஜே பி, அதிமுக கூட்டணியால் குறையும் ஓட்டுகளை இந்த சட்ட ரீதியாக லஞ்சம் கொடுத்து வாங்க உள்ள மகளீர் ஓட்டுகளால் தான் காப்பாற்ற வேண்டும். ஒன்றிரண்டு மாதம் கொடுத்தாலே அதிகம் தான்.
கள ஆய்வு செய்ய 54 மாதங்கள் ஆகுமா அப்பா, உடன்பிறப்பே நீ கேள்வி கேட்க மாட்டாயா.
நீ என்ன ஆய்வும் தலைகீழ செய்தாலும் ராசபக்சேகுடும்பத்தை விரட்டிய மாதிரி தமிழக மக்கள் விடியல் குடும்பத்தை துரத்த முடிவு எடுத்து விட்டார்கள்.
அப்படியா.... விடுச்சிருச்சு எழுந்திரீங்க..
உங்கள் அப்பாவை போல் நீயும் நல்லா நடிக்கிற உங்கள் நாடகம் எவ்வளவு நாட்கள் தான் அரங்கேறும் என்று பார்ப்போம்
என்னத்த விரைவாக முடிக்க நிதிஇல்லை நிதிஇல்லை என்று சொல்கிறார்கள்.. வரும் ஜனவரியில் தான் கொடுப்பார்கள். மக்களை ஏமாற்றி ஓட்டு வாங்கணும்ல.
லஞ்சம் தவிர் என்று தமிழர்கள் குரல் கொடுக்க ஆரம்பித்து விட்டார்கள்
மக்களின் வரிப்பணத்தில் தண்டச் சம்பளம் வாங்கும் தேர்தல் ஆணையம், நாலரை வருடம் மக்களுக்கு எதிரான செயல்களை மட்டுமே செய்த மக்கள் விரோத அரசு, தேர்தல் நெருங்கும் வேளையில் இது போன்ற மொள்ளமாரித்தனங்களை செய்ய அனுமதிப்பது எந்த வகையில் சிறந்தது? இந்த கொள்ளையர் திரும்ப ஆட்சிக்கு வந்தால் இந்த திட்டங்களை தேர்தலுக்குப்பின் தொடர மாட்டார்கள். ஒருவேளை இவர்கள் வெற்றி பெறவில்லையென்றால் எதிர்க்கட்சியை கோர்த்து விட்டது போல் ஆகிவிடும். ஏனென்றால், மோசமான நிதிநிலையால் இதை யாருமே தொடர முடியாது. ரேஸ் கார் அம்மன் பெத்தாச்சியே துணை புரிய வேண்டும்.